Tag: கேரள

பெண்களே உஷார்! வேலைக்கு செல்லும் பெண்களை குறிவைக்கும் கேரள இளைஞர்…

பெண்களுக்கு தொடா்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த கேரள இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளாா்.பெண்களுக்கு பாதுகாப்பு என்பதே இந்த காலக்கட்டத்தில் இல்லாமல் உள்ளது. சிறுமி முதல் முதியோா் வரை பெண்கள் பாலியல் ரீதியான தொந்தரவுகளை...

14 வயது சிறுமியிடம் அத்துமீறிய நான்கு நபர்கள்! கேரள நடிகை கைது!!

கேரள நடிகையை திருமங்கலம்  மகளிர் போலீசார் கேரளாவில் கைது செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு கேரள நடிகை மினு முனீர் உறவினர் மகளான 14 வயது சிறுமியை நடிப்பதற்காக...

கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான ஒன்றிய அரசின் செயல்பாடுகள்: போராட்டத்திற்கு அழைக்கும் கேரள முதல்வர்..!

மாநில அரசுகள் நிறைவேற்றும் சட்டங்களை காரணமே இல்லாமல் ஒன்றிய அரசு கிடப்பில் போடுவது ஜனநாயக விரோத நடவடிக்கை என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளாா்.கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான ஒன்றிய அரசின் செயல்பாடுகளுக்கு...

முல்லைப் பெரியாறு சர்ச்சையை எழுப்பியுள்ள கேரள வழக்கறிஞர்கள் 

வயநாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட சோகத்தை கருத்தில் கொண்டு,முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடிக்கு கீழே கொண்டு வர வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கேரளாவை சேர்ந்த ஐந்து வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்தனர். மேத்யூ...

200 கார்களின் பெயரை கூறி 4 வயது சிறுவன் சாதனை!

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுவன் ஷிவாம்ஸ். அங்குள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்துவரும் இந்த சிறுவன் ஒரு காரின் லோகோவை பார்த்து அதன் பெயரை சொல்லக்கூடிய திறமை...

வயநாடு நிலச்சரிவு – மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கனமழை மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மேப்பாடி, சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் 160 பேர்க்கு மேல் உயிரிழந்தனர்.கேரள மாநிலம்...