Tag: கேள்வி

செங்கோட்டையன் மனம் திறந்து பேசுவது எப்போது? வெளிப்படையாக பேசுவது எப்போது? – திருமாவளவன் கேள்வி

செங்கோட்டையன் இன்று மனம் திறந்து பேச போவதாக சொன்னார். ஆனால் அவர் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை என்று அவரின் பேட்டியில் தெரிய வருகிறது. அவர் இன்னும் வெளிப்படையாக சொல்லலாம் என விடுதலை...

வெள்ளை அறிக்கை வெளியிடாமல் திமுக அஞ்சி நடுங்கி ஓடுவது ஏன்? – அன்புமணி கேள்வி

நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவதற்கு அஞ்சி திராவிட மாடல் ஆட்சியாளர்கள் ஓடுவது ஏன்? என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை கேள்வி எழுப்பியுள்ளாா்.மேலும், இது குறித்து அவா்...

விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது? – பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி

பட்டினப்பாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைப்பால் குவிந்த கழிவுகளை அப்புறப்படுத்த மாநகராட்சி தவறிவிட்டதாக பசுமைத் தீா்ப்பாயம் அதிருப்தி தெரிவித்துள்ளது.விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது ஏன்? என சென்னை மாநகராட்சிக்கு தென் மண்டல...

முன்னுரிமை மதிப்பெண் எங்களுக்கு பொருந்தாதா?… கேள்வி எழுப்பும் மருத்துவ பணியாளர்கள்

கொரோனா காலகட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு எல்லோருக்கும் முன்னுரிமை மதிப்பெண் என்று சொல்கிறார்கள் அது எங்களுக்கு பொருந்தாதா? என்ற முழுக்கங்களோடு தமிழ்நாடு அரசு பல்நோக்கு மருத்துவமனைகளில் 13 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் பணியாளர்கள் பணி நிரந்தரம்...

முதல்வர் எப்போது முருகராக மாறினார்? – அன்புமணி கேள்வி

பழனி முருகன் கோயிலில் வழிபாடு நடத்தச் செல்லும் பக்தர்களிடம்  முருகப் பெருமான் வரலாறு என்று கூறி, ரூ.2700 விலை கொண்ட  முருகன் மாநாட்டு மலர் கட்டாயமாக விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன என...

தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பே கிடையாதா? என அன்புமணி கேள்வி

நேற்று திருவள்ளூர்... இன்று திருத்தணி... தமிழகத்தில் குழந்தைகள் அச்சமின்றி சுதந்திரமாக நடமாடவே முடியாதா? என பா ம க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.மேலும், இது குறித்து தனது வலைத்தளப்...