Tag: கோவை
ஆளுநர் நிகழ்ச்சியில் ஏ.சி.யில் புகை வந்ததால் பரபரப்பு
ஆளுநர் நிகழ்ச்சியில் ஏ.சி.யில் புகை வந்ததால் பரபரப்பு
கோவை சரவணம்பட்டி பகுதியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஏசி இயந்திரங்களில் அடுத்தடுத்து அதிக சத்தத்துடன் புகை போல கியேஸ் வெளியானதால் பரபரப்பு...
கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த கார்- 5 மாத கைக்குழந்தை பலி
கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த கார்- 5 மாத கைக்குழந்தை பலி
கோவை மதுக்கரை நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழந்த விபத்தில் 5 மாத பெண் குழந்தை உயிரிழந்தது.ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியை...
சென்னை – கோவை வந்தே பாரத் ரயில்- 5.40 நிமிடத்தில் வந்தடைந்தது
சென்னை - கோவை வந்தே பாரத் ரயில்- 5.40 நிமிடத்தில் வந்தடைந்தது
சென்னை - கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையின் சோதனை ஓட்டம் இன்று காலை சென்னையில் துவங்கி சுமார் 5...
பட்டப் பகலில் வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தறுத்து கொலை
கோவை மாவட்டம், அன்னூர் அருகே கரைப்பாளையம்புதூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (60) விவசாயி. இவரது மனைவி தங்கமணி (54) இவர் பைனான்ஸ் செய்து வந்தார். இவருடைய மகள் கோகிலவாணி, கணேசபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்....
கோவையில் இரண்டாவது முறையாக அரசு பேருந்து ஜப்தி
கோவையில் இரண்டாவது முறையாக அரசு பேருந்து ஜப்தி
கோவையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு இழப்பீட்டு தொகையை முழுமையாக வழங்காததால் நீதிமன்ற உத்தரவின் பேரில் அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.கோவையில், விபத்தை ஏற்படுத்திவிட்டு இழப்பீட்டு தொகையை முழுமையாக...
கோவை நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீச்சு
கோவை நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீச்சு
கோவை நீதிமன்ற வளாகம் 1-ஆவது குற்றவியல் அறை வெளியே விசாரணைக்கு வந்த பெண் மீது ஆசிட் வீசிய கணவரை பெண் காவலர் சக காவலர்களுடன்...