Tag: க்ரைம்

மதுரை: இளம்பெண் எரித்து கொலை

மதுரை வைகையற்றுப்பகுதியில் இளம்பெண் உடல் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணுடன் பணிபுரிந்த கொத்தனார் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரை பிடித்து செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மதுரை மாவட்டம் மேல சக்குடி...

தாயிடம் தகராறு செய்த மகனை கம்பியால் அடித்து கொலை செய்த தந்தை கைது

வலங்கைமான் அருகே மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த மகன் மது போதையில் வீட்டில் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்த நிலையில் தந்தையே மகனை கம்பியால் அடித்து கொன்ற சம்பவத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருவாரூர்...

உணவகத்தில் உரிமையாளரை மிரட்டி பிரைடு ரைஸ் – 4 பேர் கைது

சென்னை வண்ணாரப்பேட்டையில் பாஸ்ட்புட் உணவகத்தில் உரிமையாளரை மிரட்டி பணம் கொடுக்காமல் பிரைடு ரைஸ் உணவு வாங்கிச் சென்ற நான்கு ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.பழைய வண்ணாரப்பேட்டை ராமானுஜர் தெருவை சேர்ந்த ராஜேந்திரன். இவர்...

தனியார் ஐ.டி. நிறுவன ஊழியர் வெட்டி கொலை

மறைமலைநகரில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் நண்பர்களால் தனியார் ஐ.டி. நிறுவன ஊழியர் வெட்டி கொலை செய்யப்பட்டு ஏரியில் புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் சீதக்காதி...

ஐடி ஊழியருக்கு ஆயுள் தண்டனை

பாலியல் இச்சைக்கு இணங்காததால் அத்தையை கொலை செய்த ஐடி ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதித்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை பாரதிபுரம் நெல்லையப்பர் தெருவைச் சேர்ந்தவர் ஜெயமுருகன். ஐடி...

மதுரை மாவட்டத்தில் 8 மாதக் குழந்தையை சாலையில் வீசிய தந்தை

மதுரை மாவட்டத்தில் 8 மாதக் குழந்தையை சாலையில் வீசிய தந்தையை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மதுரை மாவட்டம் சோழவந்தானில் கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகராறில் 8 மாத பெண் குழந்தையை சாலையில் வீசி...