Tag: க்ரைம்
ஆவடி அருகே ரூ.51 லட்சம் நில மோசடி செய்த இருவர் கைது
ஆவடி அருகே ரூ.51 லட்சம் நில மோசடி செய்த இருவரை ஆவடி போலீசார் கைது செய்தனர்.
ஆவடி கவரப்பாளையம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம்(65) பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற...
கோவை: மாணவியிடம் சில்மிஷம் – போக்ஸோவில் கைதான போலீஸ்
மாணவியிடம் சில்மிஷம் செய்து போக்ஸோ வழக்கில் சிக்கிய போலீஸ்.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே கோவில்பாளையம் பகுதியில் தனியாக நின்று பேசிக் கொண்டிருந்த மாணவ, மாணவியை புகைப்படம் எடுத்து மிரட்டி சிறுமியிடம் சில்மிசம் செய்த...
யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமினில் விடுதலை
யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமினில் இன்று விடுதலை
சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பியதாக கைதான யூடியூப் சேனல் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜூலை 31 ஆம் தேதி...
சென்னையில் தொடர் வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபர்களைப் பிடிப்பதில் போலீசார் தீவிரம்
சென்னையில் தொடர் வெடிகுண்டு மிரட்டல்! 3 பள்ளிகள், தலைமைச் செயலகத்துக்கு இமெயில் ,கடிதம் மூலமாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
இவ்வாறு தொடர்ச்சியாக பீதியை கிளப்பி வரும் நபர்களைப் பிடிக்க போலீசார் தீவிரமாக...
வெளிநாட்டில் வேலை, 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி – 4 பேர் கைது
வெளிநாட்டில் வேலை என கூறி 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 21 செல்போன்கள், 2 பாஸ்போர்ட், 42 சிம்கார்டுகள், 1...
பெட்ரோல் பங்கில் கைவரிசையை காட்டிய சைபர் கிரைம் குற்றவாளிகள் கைது
தெலுங்கானாவில் கிரெடிட் கார்டுகளைக் கொண்டு பெட்ரோல் பங்குகளில் சைபர் மோசடியில் ஈடுபட்டு வந்த பல்நாடு மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடா காவல் உட்கோட்டத்திற்கு...
