Tag: க்ரைம்

பெண் குழந்தையை 4.5 லட்சதிற்கு விற்பனை செய்த இடைத்தரகர்கள் 4 பேர் கைது

ஈரோட்டில் பிறந்து 50 நாட்களே ஆன பெண் குழந்தையை கன்னியாகுமரியில் நான்கரை லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த பெண் இடைத்தரகர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்த 28 வயது...

16வயது சிறுமி வழக்கு : கணவன்- மனைவி உட்பட 6 பேர் கைது

16வயது சிறுமி வழக்கில் கணவன்- மனைவி உட்பட 6 பேரை அமைந்தகரை போலீஸார் கைது செய்துள்ளனர்.வீட்டில் பணிபுரிந்து வந்த 16 வயது சிறுமி அடித்துக் கொலை; கொடூரமாக சிறுமியை தாக்கி கொலை செய்துவிட்டு ஊதுபத்தி...

என்னை ஒரு சிறுவன் ஏமாற்றிவிட்டார், உங்களுக்கும் இதுபோன்ற அனுபவம் இருக்கிறதா – நடிகை நிவேதா பெத்து ராஜ்

அடையாறில் எட்டு வயது சிறுவன் நூதன முறையில் பணம் பறித்து சென்றதாக சமூக வலைதளம் பக்கத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ் குற்றம் சாட்டியுள்ளார்நடிகை நிவேதா பெத்துராஜ் ஒருநாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம்...

வீட்டு வேலைக்கு வந்த சிறுமி ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தாா் – வீட்டின் உரிமையாளா் கணவன் மனைவி கைது.

சென்னையில் மேத்தா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் முகமது நவாஷ்(35) அவரது வீட்டடில் வேலை பார்த்து வந்த 16 வயது சிறுமி அடித்து கொலை? வீட்டு உரிமையாளர் மற்றும்...

காஞ்சிபுரம்: 25 சவரன் நகை மற்றும் 50  ஆயிரம் ரூபாய் திருட்டு!

காஞ்சிபுரம் அடுத்த புஞ்சை அரசன் தாங்கள் பகுதியைச் சேர்ந்த தாஸ் பிரகாஷ் என்பவர் வீட்டில் 25 சவரன் தங்க நகை மற்றும் 50ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை போனது.காஞ்சிபுரம் அடுத்த புஞ்சை அரசன்...

ஆவடி: 14 வயது சிறுமியை கடத்தியவர் போக்சோவில் கைது

ஆவடியில் 14 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி ஆட்டோவில் கடத்திய வாலிபர் போக்சோ தடுப்பு சட்டத்தில் கைது ஆவடி காவல் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்....