Tag: க்ரைம்

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கேஸ் கட்டர் கொண்டு லாக்கரில் இருந்து ₹14 கோடி மதிப்புள்ள தங்கம் கொள்ளை

தெலங்கானா மாநிலம் வாரங்கல் ராயபார்த்தி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் நடந்த கேஸ் கட்டர் கொண்டு கட் செய்து லாக்கரில் இருந்து ₹14 கோடி மதிப்புள்ள தங்கம் கொள்ளைதெலங்கானா மாநிலம் வாரங்கல்...

மதுராந்தகம் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை…!!

மதுராந்தகம் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை சம்பவம் குறித்து அப்பகுதிமக்கள் இங்கு  இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடாததால்...

சேலம் மாவட்டம் : சிறுமியை கடத்திய வழக்கில் தந்தை மகன்கள் மூவரும் போக்சோவில் கைது

(சிறுமி)இளம் சிறார் கடத்தல் வழக்கில் போக்சோவில் தந்தை மகன்கள் மூன்று  பேர் கைது சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே  ஆரியூர் பகுதியை சார்ந்த சிறுமியை திருமலை சமுத்திரம் பகுதியை சார்ந்த  மாயா(எ)சுபாஷ் ,...

அதிகரிக்கும் ரீல்ஸ் மோகம் – எங்கே போய் முடியும் ?

எதையாவது செய்து சமூக வலைத்தளங்களில் அதிக லைக்ஸ் வாங்க வேண்டும்  என்ற வெறித்தனம் தற்போதைய இளைஞர்களிடம் மேலோங்கி இருக்கிறது.என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ஏடாகூடமாக ஏதாவது செய்து சிக்கல்களை இக்கால இளைஞர்கள் ஏற்படுத்தி...

ரூ.1 கோடி மோசடி செய்த ‘பில்டர்’ கைது

Ootyயில் பிளாட் கட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.1கோடிக்கு மேல் மோசடி செய்துவிட்டு தலைமறைவாக இருந்த சங்கரலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னையை சேர்ந்த இக்னேஸிஸ் தாமஸ் சுரேஷ் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள...

முதல் கணவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில் பலரிடம் புதுபெண்ணாக வலம் வந்த தீபா கைது

அர்ஜுன் என்பவருடன் 2015ல் திருமணம் ஆகி உள்ளது அவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனா். அடுத்ததாக கோபாலகிருஷ்ணன் என்பவரை ஒரு தனியார் துணிக்கடையில் வேலை செய்யும்போது பழக்கம் ஏற்பட்டு அவரை திருமணம் செய்துள்ளார்....