Tag: க்ரைம்

காவல்துறை உதவி ஆய்வாளர் என கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

தூத்துக்குடியில் கங்கா தேவி என்ற இளம் பெண் காவல்துறையில் உதவி ஆய்வாளராக சென்னையில் பணிபுரிகிறேன் என ஏமாற்றி  தன்னுடன் படித்த சக தோழிகளின் வீட்டில் தாலி, மற்றும் செல்போன் பணம் திருட்டில் ஈடுபட்ட...

தனியார் நிதி நிறுவனத்தில் கடன் மோசடி – 3 பேர் கைது

தேனியில் தனியார் நிதி நிறுவனத்திடம் டிராக்டர் கடன் மோசடியில் ஈடுபட்ட விற்பனை நிலைய பங்குதாரர்கள், பணியாளர்கள் மற்றும் கடன் வாங்கியவர்கள் என 9 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து...

சிவகங்கை : மஞ்சுவிரட்டு தகராறில் அண்ணன், தம்பி இருவர் வெட்டி கொலை

சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி அருகே ஆலடி கண்மாய் தோட்டத்தில்,மஞ்சு விரட்டு போட்டியில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக ஜெயசூரியா மற்றும் சுபாஷ் ஆகியோர் அண்ணன், தம்பி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். 8 பேர்...

ரவுடியும், பாஜக பிரமுகருமான சீர்காழி சத்யாவை துப்பாக்கியால் சுட்டு பிடித்தது போலீஸ்

செங்கல்பட்டு அருகே காவலரை தாக்கி விட்டு தப்பி செல்ல முயன்ற பிரபல ரவுடியும், பாஜக பிரமுகருமான சீர்காழி சத்யா மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.செங்கல்பட்டு அருகே காவலரை தாக்கி விட்டு தப்பி செல்ல...

தனியார் பேருந்து ஓட்டுநர் கொலை – மேலும் இருவர் கைது

மல்லசமுத்திரம் பகுதியில் தனியாா் பேருந்து ஓட்டுநா் கொலை வழக்கில், கூலிப் படையைச் சோ்ந்த மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா்.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகேயுள்ள பாலக்காட்டூா் காட்டுபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வம் (54), தனியாா்...

சென்னையில் பதுங்கி இருந்த பயங்கரவாதி கைது

சென்னையில் பதுங்கி இருந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அல்கொய்தா போன்ற இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது. மேற்குவங்க மாநிலம் கன்க்சா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்...