Tag: க்ரைம்
“டபுள் கேம்” வழக்கறிஞர் கொலையில் மேலும் 4 பேர் கைது
கன்னயகுமரி மாவட்டம் திருப்பதிசாரம் பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து தனது வழக்கு தொடா்பாக வழக்கறிஞர் ஒருவரை நாடி தனது வழக்கை நீதிமன்றத்தில் வாதாட வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் வழக்கறிஞரோ எதிர் தரப்பினருக்கும் ஆதரவாக...
நாகர்கோவில் : வழக்கறிஞர் கொலை வழக்கு – 4 பேர் கைது
சொத்து தொடர்பான வழக்கை இழுத்தடித்து, ஆவணங்களையும் தர மறுத்த வழக்கறிஞரைக் கொன்று, அவரது உடலை எரித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.நாகர்கோவில் அருகேயுள்ள பீமநகரி கிராம குளக்கரையில் நேற்று காலை எரிக்கப்பட்ட நிலையில் ஆண்...
வளசரவாக்கத்தில் வீட்டில் குட்கா பதுக்கியவர் கைது
வளசரவாக்கம் பகுதியில் வீட்டில் குட்கா பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்த வீட்டு உரிமையாளர் கைது. பெங்களூரிலிருந்து குட்கா பொருட்களை வாங்கி வந்து சென்னையில் விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது.சென்னை வளசரவாக்கம் கைகான்குப்பம் பகுதியை...
சென்னை புழல் சிறையில் சிக்கிய பொட்டலம்
சென்னை புழல் சிறையில் உள்ள கைதிகளை சந்திக்கச் சென்றவர்கள் மறைத்து எடுத்துச் சென்ற கஞ்சா, சிகரெட் மற்றும் பீடிக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சிறைக்குள் வீசப்பட்ட பொட்டலம் மற்றும் பார்வையாளர்கள் மறைத்து எடுத்துச் சென்ற 66...
ஆன்லைனில் ஆசை வார்த்தை கூறி 92 லட்சம் ரூபாய் பணமோசடி – மூன்று போ் கைது
மதுரை மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவரை ஆன் லயன் டிரேடிங் செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி 92 லட்சம் ரூபாய் ஆன்லைன் பணமோசடி செய்த வழக்கில் மூன்று...
2 கோடி கடன் தருவதாக மோசடி செய்த வழக்கில் மேலும் 4 போ் – கைது
நாட்டறம்பள்ளி அருகே கடன் தருவதாக 2 கோடி போலி பணத்தை காட்டி ரூ.4 லட்சம் மோசடி! போலீஸ் சீருடை அணிந்து மோசடியில் ஈடுபட்ட மூன்று பேர் கைதான நிலையில் தலைமறைவாக இருந்த 4...
