Tag: க்ரைம்

பாம்பை பிடித்து வீடியோ பதிவு செய்து வெளியிட்ட இருவர் கைது

பாம்பை பிடித்து வீடியோ பதிவு செய்து வெளியிட்ட இருவர் கைதுகோவையில் உரிய அனுமதியின்றி பாம்பை பிடித்து அதனை வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளத்தில் வெளியிட்ட பெண் உட்பட இருவரை வனத்துறையினர்...

அம்பத்தூரில் 550 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்

அம்பத்தூர் விஜயலட்சுமிபுரம் மணி தெருவில் அமைந்துள்ள பழைய மர குடோனில் செம்மரக்கட்டைகள் பதுக்க வைத்திருப்பதாக செங்குன்றம் வனசரக அதிகாரி எடிசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் அவரது தலைமையிலான குழுவினர் அங்கு சென்று...

நெய்வேலி சாலை விபத்தில் இளைஞர் பலி – இது கொலை அல்ல போலீஸ் விளக்கம்

நெய்வேலி அருகே மதுகுடித்து வாகனம் ஓட்டியவர் மீது வழக்கு பதிவு செய்து அடித்துக் கொன்றதாக உறவினர் குற்றம் சாட்டிய நிலையில் சாலை விபத்தில் உயிரிழந்திருப்பதாக காவல்துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை...

வில்லிவாக்கம் பகுதியில் கொலை : நடந்தது என்ன ?

சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரவுடி உதயகுமார் (வயது 30 ) . இவர் நேற்று இரவு வில்லிவாக்கம் எம் .ஆர். நாயுடு இரண்டாவது தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது அடையாளம்...

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் பறிமுதல் 

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் பறிமுதல் சென்னையில் இருந்து விமானத்தில், சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற, ரூ.20 லட்சம், இந்திய பணத்தை, சென்னை விமான நிலையத்தில், பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்து, சுங்கத்துறையுடம் ஒப்படைத்தனர்.பெண்...

புகார்தாரரின் நகைகளை அடகு வைத்த ஆய்வாளர் சஸ்பெண்ட்

புகார்தாரரின் நகைகளை அடகு வைத்த ஆய்வாளர் சஸ்பெண்ட்திருமங்கலம் மகளிர் போலீசில் குடும்ப பிரச்சனை காரணமாக வந்தவர்களிடம் , நகையை வாங்கி அடகு வைத்த பெண் இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து டி.ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம்...