Tag: க்ரைம்
5 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த நபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் பாலியல் தொந்தரவு செய்ததாக கடந்த 27.05.2019 அன்று சிறுமியின் தந்தை அளித்த புகாரின்...
ஆவடி சிறப்பு காவல் படை காவலர் தூக்கிட்டு தற்கொலை
ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், சத்தியமூர்த்தி நகர், காவலர் குடியிருப்பில், 3வது மாடியில் வசித்து வந்தவர் அசோக் குமார், 31. இவர், ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 5 ம் அணியில்...
பங்குச்சந்தை ஆசை காட்டி மோசடி செய்தவர் கைது
சென்னை கொரட்டூர் வாட்டர் கெனால் சாலையை சேர்ந்த அஸ்வத் (32) 'எஸ். பி. கே. எக்ஸ்போர்ட்' என்ற பெயரில், வேர்க்கடலை ஏற்றுமதி வியாபாரம் செய்து வருகிறார்.கடந்த ஏப்ரல் 4 ம் தேதி, அவரது...
போலி ஆவணங்கள் மூலம் நிலம் மோசடி – ஒருவர் கைது
போலி ஆவணங்கள் மூலம் நிலம் மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது.ஆவடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.பெரம்பூரைச் சேர்ந்த ஹேமந்த் குமார் ஜெயின், 54, என்பவர், கடந்த 2022 ஆகஸ்ட் மாதம், ஆவடி...
பாஜக பெண் நிர்வாகியின் விபரீத முடிவு…அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் கைது!
பாஜக பெண் நிர்வாகியின் விபரீத முடிவு...அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் கைது.போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை!முதல்வருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு பாஜக பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி செய்துள்ளார். தற்கொலை முயற்சிக்கு தூண்டியதாக பாஜக மாவட்ட செயலாளரை...
சிஐடி என மிரட்டி நகையை திருடி சென்ற மர்ம ஆசாமி
சிஐடி போலீஸ் என மிரட்டி ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியரை கழுத்தில் அணிந்திருந்த நகையை பாக்கெட்டில் வைக்க சொல்லி திருடி சென்ற நபர் மீது போலீசில் புகார்ராஜா கிராமத்து தோட்டம் பகுதியை சேர்ந்த...
