Tag: க்ரைம்

பைக் திருடர்கள் மூன்று பேர் கைது ,12 வாகனங்கள் பறிமுதல்

 சென்னை மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 3பேர் போலீசை கண்டதும் தப்பி செல்ல முயன்றனர்...

திருமுல்லைவாயலில் ஒரு குடும்பத்தை கொலை செய்ய முயன்ற கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்

முகமூடி அணிந்து வந்து குடும்பத்தையே தீர்த்து கட்ட நினைத்த கொலையாளியை ஒரு மாதமாகியும் பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் திருக்குறள் மெயின் ரோட்டை சேர்ந்தவர் மாதவன்/65.சென்னை துறைமுகத்தில் கப்பல்...