Tag: க்ரைம்

ஐடி ஊழியருக்கு ஆயுள் தண்டனை

பாலியல் இச்சைக்கு இணங்காததால் அத்தையை கொலை செய்த ஐடி ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதித்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை பாரதிபுரம் நெல்லையப்பர் தெருவைச் சேர்ந்தவர் ஜெயமுருகன். ஐடி...

மதுரை மாவட்டத்தில் 8 மாதக் குழந்தையை சாலையில் வீசிய தந்தை

மதுரை மாவட்டத்தில் 8 மாதக் குழந்தையை சாலையில் வீசிய தந்தையை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மதுரை மாவட்டம் சோழவந்தானில் கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகராறில் 8 மாத பெண் குழந்தையை சாலையில் வீசி...

மெத்தனால் பேரல்கள் எங்கே? விஷசாராய வழக்கில் முக்கிய குற்றவாளியை காவலில் எடுக்க சிபிசிஐடி திட்டம்!

 மெத்தனால் பேரல்கள் எங்கே? விஷசாராய வழக்கில் முக்கிய குற்றவாளியை காவலில் எடுக்க சிபிசிஐடி மனு தாக்கல்கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் அருந்தி இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் சிலர் தீவிர சிகிச்சை பிரிவில்...

இண்டிகோ விமானங்களுக்கு தொடரும் வெடிகுண்டு மிரட்டல் – ஒருவர் கைது

இண்டிகோ விமானங்களுக்கு  தொடரும் வெடிகுண்டு மிரட்டல் , ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னை, இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு  வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 18 ஆம் தேதி  இரவு 8.45...

அண்ணாமலைப் பல்கலைக்கழக போலிச் சான்றிதழ் – தீட்சிதருக்கு தொடர்பு

சிதம்பரத்தில் போலிச் சான்றிதழ் தயாரித்ததாக அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் புகார் அளித்துள்ளது . தீட்சிதர் உள்ளிட்ட இருவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணையானது கிள்ளை காவல் நிலையத்தில்  நடந்து வரும் நிலையில்...

கார் விபத்து – ஆந்திர எம்.பி.யின் மகள் கைது

  சென்னையில் கார் விபத்து , ஆந்திர எம்.பி.யின் மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னை பெசன்ட் நகரில் இன்று காலை தாறுமாறாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் பிளாட்பாரத்தில் படுத்திருந்த பெயிண்டர் சூர்யா என்பவர் உயிரிழந்த...