Tag: க்ரைம்
ஆவடியில் கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை
ஆவடியில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சந்தேகத்தினால் ஒருவர் பின் ஒருவராக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.ஆவடி, அண்ணாமலை நகர், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த பிரகாஷ் (40) ஆவடி காய்கறி மார்க்கெட்டில்...
நடிகர் தர்ஷன் ரசிகர்கள் காவல் நிலையத்தை முற்றுகை – போலீசார் தடியடி
கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் தர்ஷன் இருக்கும் காவல் நிலையத்திற்கு முன்பு நூற்றுக்கணக்கான தர்ஷன் ரசிகர்கள் கூடி முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரசிகர்களை களைந்து செல்ல காவல்துறை தடியடி நடத்தினர்.ரேணுகா சுவாமி...
சிறுமி பாலியல் வழக்கில் எடியூரப்பாவுக்கு சிஐடி சம்மன்
சிறுமி பாலியல் வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு பாஜக மூத்த தலைவரும் கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு குற்றப் புலனாய்வுத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது.கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி பெங்களூரு...
திருமுல்லைவாயல் ஜிம்-ல் பெண்ணுடன் தனிமையில் இருந்த ஜிம் மாஸ்டர்
ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் அய்யப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்(33) மற்றும் அதே பகுதியை சேர்ந்த இவரது கள்ளக்காதலி நித்தியா(33) இருவரும் திருமுல்லைவாயல் பகுதியில் நியோ பிட்னெஸ் ஜிம் எனும் உடற்பயிற்சி கூடம் நடத்தி...
நடிகர் தர்ஷன் – காதலி பவித்ரா கௌடா கைது
நடிகர் தர்ஷன் அவரது காதலி பவித்ரா கௌடா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்த ரேணுகா சுவாமி கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூர் நகரில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை...
ஆவடியில் வாலிபரை காரில் கடத்தி பணம் பறித்த வழக்கில் இருவர் கைது
ஆவடியில் வாலிபரை காரில் கடத்தி பணம் பறித்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.ஆவடி அருகே வாலிபரை காரில் கடத்தி நகை, பணம் பறித்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னை அடையாறு...
