Tag: க்ரைம்

செப்டிக் டேங்கில் குதித்து தற்கொலை முயற்சி! இரண்டு குழந்தைகள் பலி

வாழப்பாடி அருகே குடும்ப தகராறில் இரண்டு குழந்தைகளுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தற்கொலை முயற்சி,செய்ததால், இரண்டு குழந்தைகள் மூழ்கி பலியாகினா்.சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் நெடுசாலை அருகே அத்தனூர் பட்டி ஊராட்சியில்...

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே-13ம் தேதி தீர்ப்பு

பாலியல் வன்கொடுமை வழக்கில் திட்டமிட்டப்படி மே-13ம் தேதி தீர்ப்பு வழங்குவதில் சிக்கல் எதுவும் இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்த கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவிக்கு...

போலி தங்க பிஸ்கெட் மோசடி வழக்கில் இருவர் கைது!

திருவள்ளூர் அருகே பியூட்டி பார்லர் பெண் உரிமையாளரிடம் போலியான தங்க பிஸ்கட்டை கொடுத்து 10 லட்சம் மோசடி செய்ய முயன்ற ஆந்திரா பகுதியைச் சேர்ந்த அக்கா தம்பி இருவரை போலீசார் கைது செய்து...

போலி சமூக வலைதளக் கணக்கு உருவாக்கி மோசடி!

தமிழ்நாடு டிஜிபி பெயரில் போலி facebook கணக்கு மூலம் மோசடி நடந்துள்ளது. 30 ஆயிரம் பணத்தை மோசடி செய்த விவகாரத்தில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் வழக்கு பதிவு செய்துள்ளது. சி ஆர்...

சட்டவிரோதமாக தங்கியிருந்த வடமாநிலத்தவர் 33 பேர் கைது!

வங்கதேச நாட்டைச் சேர்ந்த 33 நபர்களை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனா்.சென்னை மாங்காடு குன்றத்தூர் அருகே சட்டவிரோதமாக தங்கி இருந்த பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனா்....

ஸ்பா சென்டர்களில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் காப்பகத்தில் ஒப்படைப்பு

சென்னையில் 13 இடங்களில் ஸ்பா சென்டர் ஆரம்பித்துள்ளனா். அதில்  பெரும்பாலும் பாலியல் தொழிலை அதன் உரிமையாளரே நடத்தியுள்ளனா் என தகவலறிந்த காவல்துறையினா் அவா்களை கைது செய்தனர்.சென்னை அண்ணாநகரில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு...