Tag: க்ரைம்
பெண் உதவியாளரிடம் அருவருக்கத்தக்கவாறு நடந்துக் கொண்ட நபரால் பரபரப்பு…
இந்து அறநிலையத்துறை பெண் உதவியாளரிடம் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்து அறநிலையத்துறை உதவி ஆணையராக ராஜலட்சுமி பணிபுரிந்து வருகிறார். அவரது துறைக்கு கீழ் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில்...
புதிய ரேஷன் கார்டுக்கு லஞ்சம் வாங்கிய பெண்… லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி!!
புதிய ரேஷன் கார்டுக்கு 3 ஆயிரம் வாங்கிய பெண் ரேஷன் கடை ஊழியரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் கைது செயதனா்.இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியை சேர்ந்த புகார்தாரர் ஒருவர்( பெயர் வெளியிட விரும்பவில்லை)...
தெலுங்கானாவில் பரபரப்பு… காப்பீட்டு பணத்திற்காக தம்பி செய்த கொடூரச் செயல்!!
காப்பீட்டு பணத்திற்காக அண்ணணை லாரி ஏற்றி கொன்ற தம்பியால் தெலுங்கானா மாநிலம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தெலுங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டத்தின் ராமடுகு பகுதியை சேர்ந்த மங்கோடி நர்சய்யாவுக்கு, மங்கோடி வெங்கடேஷ் (37) மற்றும்...
24 கோடி ரூபாய் மீட்பு…சென்னை சைபர் க்ரைம் போலீசாரின் ஓராண்டு சாதனை…
சென்னை பெருநகர காவல் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்களின் துரித நடவடிக்கை மூலமாக புகார்தாரர்களின் இழந்த தொகை ரூபாய். 2,04,92,709/- மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை ரூ.24,92,13,483/- மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சென்னை...
குழந்தையில்லாத பெற்றோரின் ஏக்கத்தை பயன்படுத்தி பண மோசடி!! வாலிபர் கைது…
நெல்லையில் குழந்தை இல்லாதவருக்கு குழந்தை வாங்கி தருவதாக கூறி 1.50 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளாா்.நெல்லை, பேட்டை வேதாத்திரி நகர், கோடீஸ்வரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி(45). இவருக்கு திருமணம்...
திருமணமான பெண்களே உஷார்…. இன்ஸ்டா மூலமாக பெண்களை குறிவைக்கும் நபர்!!
விவாகரத்து பெற்று தனிமையில் இருந்த இளம் பெண்ணிடம் இன்ஸ்டா மூலம் பழகி பணம்,நகையை வாங்கிவிட்டு வீட்டைவிட்டு துரத்திய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி இளம்பெண் கைக்குழந்தையுடன் நாகர்கோவிலில் காவல் கண்காணிப்பாளரை சந்தித்து ...
