Tag: க்ரைம்
ரசாயன பொடி தூவியதும் சுய நினைவை இழந்த பெண்… தாலி உட்பட 6 சவரன் நகை பறிப்பு.. போலிஸ் விசாரணை!
ஆவடி அருகே ஜவுளி கடையில் இருந்த பெண்ணை ரசாயன பொடி தூவி ஆறு சவரன் தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ரசாயன பொடி தூவியதும் சுய நினைவை...
வேலைக்கு வந்த பெண்… உல்லாசமாக இருந்து நகை-பணம் பறிப்பு…- ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கைது!
நகை - பணத்தை திருப்பி கேட்டதும் உல்லாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என மிரட்டல் விடுத்ததால் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார்.திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி மனைவி சித்ரா...
பால்கனி வழியாக வீட்டுக்குள் நுழைந்த திருடன்… பீரோவில் இருந்த 25 சவரன் நகை கொள்ளை !
துறைமுக உதவி மேலாளர் வீட்டில் இருந்து 25 சவரன் நகை திருட்டு. பால்கனி கதவை உடைத்து உள்ளே நுழைந்து கைவரிசை காட்டிய நபரை போலீசார் கைது. காவல்துறை விசாரணையில் மேலும் இரண்டு ஐஸ்...
2 மகளிர் சுய உதவி குழுகள்… தலைவிகள் ரூ.16 லட்சம் மோசடி… மாவட்ட ஆட்சியரிடம் மனு!
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மகளிர் சுய உதவி குழுவில் கடன் பெற்று கொடுத்ததில் சுய உதவிக்குழு தலைவிகள் 16 லட்சம் மோசடி செய்ததாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண்கள்...
70 பேரிடம் ஷேர் தருவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி… அம்பத்தூரில் மோசடி மன்னன் கைது!
அம்பத்தூரில் அதிக லாபம் தருவதாக ஆசைவார்த்தை கூறி ரூ.50 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை ஆவடி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.சென்னை அம்பத்தூர் வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தேவி (45). இவர்,...
சென்னை முகப்பேரில் காதலை எதிர்த்த தாய்…மகளின் காதலனால் கழுத்து நெரித்து கொலை!
ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் பெண் அதிகாரி கழுத்தை நெரித்துக்கொலை. மகளின் காதலன் கைது. ஜெ. ஜெ.நகர் போலீசார் நடவடிக்கை. காதலியை திட்டியதால் கொலை செய்ததாக வாக்குமூலம்.சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில்...
