Tag: க்ரைம்
கட்டுமான நிறுவனம் தொடங்கி ரூ.300 கோடி மோசடி..! பெண் தொழிலதிபர் கைது!
பெண் தொழிலதிபர் ரூ.300 கோடி மோசடி வழக்கிய சிக்கி வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றபோது கைது!தெலங்கானா மாநிலம் நிஜாம்பேட்டையை சேர்ந்தவர் விஜயலட்சுமி (48). இவர் கடந்த 2018ம் ஆண்டு கட்டுமான நிறுவனம் தொடங்கி குறைந்த...
கார் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர்கள் காரோடு காவல் நிலையத்தில் சரண்
அபிஷேக் நிறுத்திய காரை மர்ம நபர்கள் கடத்தி சென்றுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளாா். கடத்தல் சம்பவம் நடந்த இடத்தின் சிசிடிவி காட்சிகள் மூலம் காவல் துறையினா் விசாரணை மெற்கொண்டு வந்த நிலையில்...
முதியவரின் நிலத்தை அபகரிக்க முயற்சி…! அதிமுக முன்னாள் எம்எல்ஏவின் தம்பி உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவு!
சென்னை மதுரவாயில் அருகே 73 வயது முதியவரின் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக அளித்த புகாரில் அதிமுக முன்னாள் எம்எல்ஏவின் தம்பி உட்பட 15 பேர் மீது மதுரவாயல் காவல்துறையினர் வழக்கு பதிவு...
ஆவடி அருகே தந்தை, மகள் மர்மமான முறையில் மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
ஆவடி அருகே தந்தை, மகள் மர்மமான முறையில் மரணம். திருமுல்லைவாயல் போலீசார் தீவிர விசாரணை.வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சாமுவேல் சங்கர் (77) மற்றும் இவரது மகள் சிந்தியா (37) இவர்கள் கடந்த சில...
கொண்டித்தோப்பில் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை!
ஆர்கே நகர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக இருக்கும் பெண் காவலர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை போலீஸ் விசாரணை.சென்னை கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் ஜெயிலா ( 44) இவர் ஆர்கே...
பணம் இரட்டிப்பு மோசடி வழக்கில் உதவியாளர் கைது – போலீஸ் தீவிர விசாரனை
பணம் இரட்டிப்பு மோசடி வழக்கில் பெண் நிர்வாகி விஜயபானுவின் உதவியாளர் சையத் மஹமூத்-தை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.பொதுமக்களிடம் வசூலித்த முதலீட்டு பணத்தை எந்தெந்த வங்கிக் கணக்குகளில் செலுத்தியுள்ளனர், சொத்துக்களை...
