Tag: க்ரைம்
60ரூபாய் வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்த நபர் 27ஆண்டுகளுக்குபின் – கைது
மதுரை அண்ணாநகர் ஜக்காதோப்பை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (55). இவர் 1997ஆம் ஆண்டில் 60ரூபாயை வழிப்பறி செய்ததாக தெப்பக்குளம் காவல்துறையினரால் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பன்னீர்செல்வம் திடிரென தலைமறைவானார்....
பழங்குடியின பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம் – திடுக்கிடும் சம்பவம்
மணிப்பூரில் பழங்குடியின பெண் உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.கடந்த வியழக்கிழமை அனறு மணிப்பூர் ஜிரிபாம் மாவட்டத்தில் 3 குழந்தைகளுக்கு தாயான 31 வயதான பழங்குடியினப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.தன்...
சொத்து தகராறு – தாயை கொலை செய்ய முயற்சி
சென்னையில் சொத்து தகராறில் தாயை கொடூரமாக தாக்கிய மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னை எம்ஜிஆர் நகர் சூளைப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ஆதிலட்சுமி(64). இவருக்கு திரிலோக சுந்தரி(43) என மகள் உள்ளார். ஆதிலட்சுமிக்கும் அவரது மகள்...
மோசடி வழக்கில் – போலீஸ்காரருக்கு ஒன்றரை ஆண்டு சிறை; ரூ4 லட்சம் அபராதம்
நெல்லை மாவட்டம் பழவூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் போலீஸ்காரர் அசோகன் என்பவருக்கு செக் மோசடி வழக்கில் ஒன்றரை ஆண்டு சிறை தண்டனையும் 4 லட்ச ரூபாய் அபாராதமும் விதித்து வள்ளியூர் மாவட்ட...
“டபுள் கேம்” வழக்கறிஞர் கொலையில் மேலும் 4 பேர் கைது
கன்னயகுமரி மாவட்டம் திருப்பதிசாரம் பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து தனது வழக்கு தொடா்பாக வழக்கறிஞர் ஒருவரை நாடி தனது வழக்கை நீதிமன்றத்தில் வாதாட வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் வழக்கறிஞரோ எதிர் தரப்பினருக்கும் ஆதரவாக...
நாகர்கோவில் : வழக்கறிஞர் கொலை வழக்கு – 4 பேர் கைது
சொத்து தொடர்பான வழக்கை இழுத்தடித்து, ஆவணங்களையும் தர மறுத்த வழக்கறிஞரைக் கொன்று, அவரது உடலை எரித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.நாகர்கோவில் அருகேயுள்ள பீமநகரி கிராம குளக்கரையில் நேற்று காலை எரிக்கப்பட்ட நிலையில் ஆண்...
