Tag: சமூகத்தில்
தினமும் போலி வெடிகுண்டு மிரட்டலால் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்துகிறது – செல்வப்பெருந்தகை
சமீபகாலமாக தினமும் பல்வேறு இடங்களில் போலி வெடிகுண்டு மிரட்டல் செய்திகள் பரவிவருவது சமூகத்தில் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...
தொடரும் திரைப் பிரபலங்களின் விவாகரத்துகளும் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களும்!
சினிமாவில் பணியாற்றும் நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள் என ஒவ்வொருக்கும் கேமராவிற்கு முன் ஒரு வாழ்க்கையும் கேமராவிற்கு பின் ஒரு வாழ்க்கையும் இருக்கிறது. அதன்படி தான் எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும் அவரது வாழ்வில்...
