Tag: சம்பவம்

கரூரில் நிகழ்ந்த துயர சம்பவம் விபத்தல்ல, படுகொலை – வேல்முருகன் கண்டனம்

கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில்...

கரூர் துயர சம்பவம் – புதிய விசாரணை அதிகாரி நியமனம்

கரூரில் நடைபெற்ற அரசியல் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தை விசாரிக்க, புதிய விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.செப்டம்பர் 27 அன்று, தமிழக வெற்றிக் கழகத்...

கையில் கம்புடன் 80 வயது ஆசிரியர்… நெகிழ்ச்சியான சம்பவம்…

1996-வது ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை 11,12 வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் 30 ஆண்டுகளுக்கு பின்பு அரச மரத்தடியில் சந்தித்தனர். அதே அரசமரத் தடியில் திருநின்றவூரில் கையில் கம்புடன்...

லாரி மோதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ஆசிாியா் மரணம்: சம்பவம் செய்த கிராம மக்கள்

தொடர் விபத்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம், அரை மணி நேரத்துக்கு மேலாக மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே எஸ்.கல்லுப்பட்டி...

அம்பத்தூர் தாசில்தார் அலுவலகம் அருகில் நடைபெற்ற கொலை சம்பவம்- 5 பேர் கைது

அம்பத்தூர் தாசில்தார் அலுவலகம் அருகில் பேட்மிட்டன் பயிற்சியாளரான தினேஷ் பாபுவின் கொலை சம்பவத்தில் 5 பேர் கைது. இதனிடையே இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் சிலர் தலைமறைவாக இருந்து வருகின்றனர். அவர்களை கைது...

திருப்பதி கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஆய்வு – அதிகாரிகளை கண்டித்த ஆந்திர முதல்வர்

திருப்பதி கூட்ட நெரிசல் தேவஸ்தான உயர் அதிகாரிகள், போலிஸ் அதிகாரிகளை ஆய்வின்போது கடுமையாக கடிந்து கொண்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு.திருப்பதி கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஆய்வு நடத்தவும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை...