Tag: சரண்

வீரவநல்லூர் தந்தை – மகன் இரட்டைக் கொலை வழக்கு: மேலும் 2 பேர் நீதிமன்றத்தில் சரண் – கைதானவர்கள் எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தந்தை மற்றும் 5 வயது மகன் இரட்டைக் கொலை வழக்கில், ஏற்கனவே 14 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 2...

நீதிமன்றத்தில் சரணடைந்த திமுக ‘Gen Z’ பிரிவு நிர்வாகி அன்பானந்தம் நிபந்தனை ஜாமீனில் விடுவிப்பு!

தமிழக முதல்வர் குறித்துச் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட விவகாரத்தில், போலீசாரால் தேடப்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்த திமுக 'Gen Z' பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அன்பானந்தம், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி ஓசூர் நீதிமன்றத்தால் நிபந்தனை ஜாமீனில்...

4 மாதங்களாக தலைமறைவாக இருந்தவர் போலீசாரிடம் சரண்…

வடசென்னை தாதா நாகேந்திரனின் 2வது மகன் ஆயுத தடை சட்ட வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர். 4 மாதங்களாக தலைமறைவாக இருந்தவர் போலீசாரிடம் சரண் அடைந்துள்ளார்.வடசென்னையின் தாதா நாகேந்திரன் ஆயுள் தண்டனை பெற்று,...

கார் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர்கள் காரோடு காவல் நிலையத்தில் சரண்

அபிஷேக் நிறுத்திய காரை மர்ம நபர்கள் கடத்தி சென்றுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளாா். கடத்தல் சம்பவம் நடந்த இடத்தின் சிசிடிவி காட்சிகள் மூலம் காவல் துறையினா் விசாரணை மெற்கொண்டு வந்த நிலையில்...

மறைந்த எஸ்.பி.பி.யின் ஏஐ குரல்… மகன் சரண் வழக்குப்பதிவு…

இளம் வயதிலேயே பாடகராக தன் வாழ்வைத் தொடங்கிய எஸ்பிபி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் 1966 இல் தொடங்கி 2020 வரை 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை...

மனைவியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு கணவன்  காவல் நிலையத்தில் சரண்

மனைவியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு கணவன்  காவல் நிலையத்தில் சரண்ஆவடி நந்தவன மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஜான்சன் (வயது 27). இவர் அம்பத்தூர் நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும்...