Tag: சாலை விபத்து

மேல்மருவத்தூரில் சாலை விபத்தில் இரு பெண் காவலர்கள் உயிரிழப்பு

மேல்மருவத்தூர் அருகே சாலை விபத்தில் மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தை சேர்ந்த பெண் உதவி ஆய்வாளர் உட்பட இரு பெண் காவலர்கள் உயிரிழந்துள்ளனர்.மேல்மருவத்தூர் அருகே அதிகாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில்...

தஞ்சை அருகே அரசுப்பேருந்து மோதி இருவர் பலி!

தஞ்சை மாவட்டம் திருக்கானூர்பட்டி பகுதியில் இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில் பெண் உள்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் இருந்து கூலித் தொழிலாளி பழனிவேல்(60) மற்றும் அவரது உறவினரான...

அவிநாசி அருகே லாரி மீது கார் மோதி கோர விபத்து… கோவையை சேர்ந்த சகோதரிகள் உள்பட 3 பேர் பலி!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே சாலையோரம் நின்றிருந்த லாரியின் மீது கார் மோதிய விபத்தில் கோவை சேர்ந்த சகோதரிகள் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.கோவையை சேர்ந்தவர்கள் பாலசுப்பிரமணியம் - மகாலட்சுமி தம்பதியினர்....

நெல்லை அருகே அரசுப்பேருந்து – மினி லாரி நேருக்கு நேர் மோதல்… ஓட்டுநர் உள்ளிட்ட இருவர் பலி

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே அரசு பேருந்தும், மினி லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப்பேருந்து ஒன்று திருநெல்வேலி நோக்கி சென்று...

மரத்தில் மோதி அடுத்தடுத்து பல்டி அடித்த கார்.. 7 பேர் பலி.. தெலங்கானாவில் சோகம்..

தெலுங்கானா மாநிலத்தில் கார் விபத்துக்குள்ளாகி மூன்று சிறுவர்கள் உட்பட ஏழு பேர் உயிரிழப்புதெலங்கானா மாநிலம்  இரத்தினபுரி தாண்டா, பாமு பண்டா தாண்டா மற்றும் தல்லபள்ளி தாண்டா ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 8 பேர்...

உடுமலை அருகே ஜீப் மீது டெம்போ ட்ராவலர் மோதி விபத்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!

உடுமலை அருகே  ஜீப் மீது டெம்போ ட்ராவலர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் தியாகராஜன். இவர் கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் நடைபெற்ற...