Tag: சிபிஐ விசாரணை

தென் மாவட்ட கனிமக் கொள்ளைக்கு சிபிஐ விசாரணை வேண்டும்: அன்புமணி இராமதாஸ் அறிக்கை!

தமிழ்நாட்டின் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இருந்து கேரளத்திற்கு சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுத்து நிறுத்த சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.மாற்றுப் பாதையில் தொடரும்...

ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: “சி.பி.ஐ-யே விசாரிக்கட்டும்” – உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அதிரடி முடிவு; மேல்முறையீட்டு மனு வாபஸ்!

பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் மாநிலத் தலைவர் கே. ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ (CBI) விசாரிக்கத் தமிழ்நாடு அரசு முழு சம்மதம் தெரிவித்துள்ளது.இந்த வழக்கை...

“நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி சித்திரவதை கொலை: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!” – அன்புமணி வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளி சபரிநாதன், சிறைக்காவலர்களால் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர்...

“சபரிமலை நகை திருட்டு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்!” – இரு மாநில அரசுகளுக்கும் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் அதிரடி கோரிக்கை!

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கை சிபிஐ (CBI) விசாரிக்க வேண்டும் என்றும், மண்டல மற்றும் மகரவிளக்கு காலங்களில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைத் தமிழ்நாடு மற்றும்...

அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு புகார்: சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது அலகாபாத் உயர் நீதிமன்றம்!

அயோத்தி ராமர் கோவில் நன்கொடையில் கோடிக்கணக்கான ரூபாய் பணம், தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்டவை கையாடல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரிக்க அலகாபாத்...

சிபிஐ விசாரணை வளையத்தில் கரூர் விபத்து: சாட்சிகளைக் கலைக்கிறதா தவெக அரசு? உச்ச நீதிமன்ற கதவைத் தட்டிய திமுக!

கடந்த 2025 செப்டம்பர் 27 அன்று கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம், தமிழக அரசியலில்...