Tag: சிபிஐ விசாரணை
ஆதவ் அர்ஜுனாவை காப்பாற்ற சதி! சிபிஐ கண்டுபிடித்த உண்மை என்ன? ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!
கரூர் சம்பவத்திற்கு முன்னதாக ஆதவ் அர்ஜுனா, சபரீசன் பேசியதாக வெளியாகும் தகவல் அடிப்படை ஆதாரம் இல்லாதது என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.தவெக நிர்வாகி ஆதவ் - சபரீசன் தொடர்பாக சவுக்கு...
2 நாள் சிபிஐ வேட்டை! எவிடன்சை வைத்து கதறிய புஸ்ஸி! கோட்டீஸ்வரன் நேர்காணல்!
கரூர் விவகாரத்தில் விஜய், பாஜகவிடம் வசமாக சிக்கிவிட்டார். பாஜகவின் சொல்பேச்சு கேட்டு அவர் நடக்காவிட்டால், சிபிஐ உரிய முறையில் விசாரிக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் சம்பம் தொடர்பாக விஜய்...
சிபிஐயிடம் சிக்கும் முக்கிய ஆதாரம்… விஜயை சுத்துப் போடும் பாஜக… ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!
மத்திய உளவுத்துறை நடத்திய சர்வேயில் விஜய்க்கு 4 முதல் 5 சதவீதம் வாக்குகளே கிடைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.சாணக்கியா ஊடகத்தில் வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள்...
கரூர் விவகாரம் : சிசிடிவி ஆதாரம் கேட்கும் சிபிஐ.. என்ன செய்ய போகிறார் விஜய்??
கரூர் கூட்ட நெரிசலில் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் மற்றும் ஆதாரங்களை வழங்கக்கோரி தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரி சம்மன் வழங்கியுள்ளனர்.கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த மாதம் 27...
கரூர் விவகாரம் : 3டி லேசர் ஸ்கேனர் உதவியுடன் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு..!!
கரூர், வேலுச்சாமிபுரம் சம்பவ இடத்தை முதன்முறையாக ஆய்வு செய்யும் சிபிஐ அதிகாரிகள் - 3டி லேசர் ஸ்கேனர் அளவீட்டு கருவி உதவியுடன் 12 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு விசாரணை தொடங்கியுள்ளனர்.கரூர்,...
கரூரில் விஜய் போட்டி? ஸ்கெட்ச் போடும் செந்தில் பாலாஜி! கோட்டீஸ்வரன் நேர்காணல்!
விஜய், கரூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகிறது. அப்படி அவர் போட்டியிட்டால் அது மிக பயங்கரமான போட்டியாக அமையும் என்று மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்தித்து...
