Tag: சிபிஐ விசாரணை
தமிழ்நாட்டிற்கே விஜய் ஆபத்து! 7 மணி நேர விசாரணையில் நடந்ததை சொல்லவா? ரகசியம் உடைக்கும் எஸ்.பி.லெட்சுமணன்!
தன்னுடைய ஜனநாயகன் திரைப்பட பிரச்சினைக்கே குரல் கொடுக்காத விஜய், நாளை முதல்வரானால் மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பாரா? என்கிற கேள்வி எழுவதாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்:- கரூர் விவகாரத்தில்...
விஜய் போன் கால் சிக்கிருச்சி! டெல்லி ஆட்டம் தொடங்கிடுச்சி! ஆர்.கே.ராதாகிருஷ்ணன் நேர்காணல்!
கரூரில் ஜனநாயகன் படத்தின் ஷுட்டிங் நடத்தியதற்கான ஆதாரம் சிக்கினால், அதை வைத்து பாஜக அரசியல் ரீதியாக விஜயை மிரட்டும் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.டெல்லியில் தவெக தலைவர் விஜயிடம் நடத்திய விசாரணை...
சிபிஐ விசாரணை! விஜயிடம் கேட்கப்பட்ட கேள்விகள்! ரிப்போர்ட்டிற்கு காத்திருக்கும் பாஜக!
பாஜகவின் நிபந்தனைகளை விஜய் ஏற்கும் பட்சத்தில் அவர் மீதான வழக்கு விசாரணை ரத்து செய்யப்பட்டு, தமிழ்நாடு அரசின் மீது சிபிஐ பழிபோடும் என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.விஜயிடம் சிபிஐ அதிகாரிகள்...
சிபிஐ விசாரணையில் விஜய்! தூசி தட்டி எடுக்கப்படும் புதிய கேஸ்! சிவப்ரியன் நேர்காணல்!
விஜய்க்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் ஏற்படும் அனுதாபம் காரணமாக அவர் சிறுபான்மை மக்களின் வாக்குகளை அதிகமாக பிரிப்பார் என்று பாஜக நினைப்பது, அவர்களுக்கே பாதகமாக முடியும் என்று மூத்த பத்திரிகையாளர் சிவப்ரியன் தெரிவித்துள்ளார்.மூத்த...
அமித் ஷா வைத்த 2 அதிரடி டிமாண்ட்! விஜயின் அரசியல் வாழ்வு காலி? ராஜகம்பீரன் நேர்காணல்!
கரூர் கூட்டநெரிசல் விவகாரத்தில் பாஜகவுக்கு பணிந்து போனால் விஜயின் அரசியல் காலியாகிவிடும். அதே நேரம் பணியாவிட்டால் அவர் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக...
சிபிஐயிடம் உளறித்தள்ளிய ஓட்டுநர்! புஸ்ஸிக்கு போன் போட்ட விஜய்! கோட்டீஸ்வரன் நேர்காணல்!
கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தும் சிபிஐ, விஜயிடம் விசாரணை நடத்துவதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் கூறியுள்ளார்.கரூர் வழக்கில் தவெக நிர்வாகிகளிடம் சிபிஐ அதிகாரிகளின் தொடர்...
