Tag: சிறுத்தைப்புலி
ஒரு வாரமாக ஆட்டங்காட்டிய சிறுத்தைப்புலி வனத்துறையினரால் பிடிபட்டது!
ஐதராபாத்தில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒரு வாரமாக பீதியை ஏற்படுத்திய சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது.தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள “சர்வதேச அரை வறண்ட வெப்பமண்டலங்களுக்கான பயிர் ஆராய்ச்சி நிறுவனம்” ...
கிருஷ்ணகிரி நகர் அருகே சிறுத்தைப்புலி நடமாட்டம்… பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வனத்துறை எச்சரிக்கை!
கிருஷ்ணகிரி நகர் அருகே சிறுத்தை புலி நடமாட்டம் கண்டறியப்பட்டு உள்ளதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.கிருஷ்ணகிரி நகரின் அருகேயுள்ள ஜாகிர் நாட்றம்பள்ளி ஊராட்சி குல்நகர் பகுதியில் கடந்த 9ஆம் தேதி...