Tag: சி.வி.சண்முகம்
“தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு விட்டார்” – சி.வி.சண்முகம் விவகாரத்தில் இபிஎஸ் விளக்கம்
விழுப்புரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது நடிகை நயன்தாரா குறித்து அவதூறாகப் பேசியதாக எழுந்த சர்ச்சையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தனது தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டுவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர்...
சி.வி.சண்முகத்தின் அநாகரிகப் பேச்சு: தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி., கடும் கண்டனம்!
அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் அண்மையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அவரது தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு திமுகவின் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி...
பெண்களை இழிவுபடுத்திய சி.வி. சண்முகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: மா.கம்யூ. மூத்த தலைவர் பாலபாரதி ஆவேசம்
பெண்களை இழிவுபடுத்திய சி.வி. சண்முகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பாலபாரதி தெரிவித்துள்ளாா். அரசு வழங்கும் இலவசப் பொருட்களுடன் பெண்களை ஒப்பிட்டுப் பேசிய அதிமுக முன்னாள்...
“எனக்கு நயன்தாரா வேணும்.. கனவ நிறைவேத்துவாரா?” – சி.வி. சண்முகத்தின் பேச்சால் கிளம்பிய புதிய சர்ச்சை!
அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம், பொதுக்கூட்டம் ஒன்றில் நடிகை நயன்தாரா குறித்துப் பேசிய கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளன.விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக...
எடப்பாடி தலைமையில் இருக்கும் அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது– சி.வி.சண்முகம் உறுதி
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இருக்கும் அதிமுகவை எந்த கொம்பனாலும் ஆட்டவோ அசைக்க முடியாது என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளாா்.அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்...
வாக்காளர் பட்டியலில் யார் யார் பெயர் இடம் பெற வேண்டும் என்று திமுகவினரே முடிவு செய்கிறார்கள் – சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு
எஸ்.ஐ.ஆர் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் கடிதம் கொடுத்துள்ள அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.வி.சண்முகம் மற்றும் இன்பதுரை ஆகியோர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்துள்ளனா்.இதுகுறித்து, செய்தியாள்கள் சந்திப்பின் போது, “எஸ் ஐ ஆர்...
