Tag: சி.வி.சண்முகம்
எடப்பாடி தலைமையில் இருக்கும் அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது– சி.வி.சண்முகம் உறுதி
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இருக்கும் அதிமுகவை எந்த கொம்பனாலும் ஆட்டவோ அசைக்க முடியாது என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளாா்.அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்...
வாக்காளர் பட்டியலில் யார் யார் பெயர் இடம் பெற வேண்டும் என்று திமுகவினரே முடிவு செய்கிறார்கள் – சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு
எஸ்.ஐ.ஆர் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் கடிதம் கொடுத்துள்ள அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.வி.சண்முகம் மற்றும் இன்பதுரை ஆகியோர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்துள்ளனா்.இதுகுறித்து, செய்தியாள்கள் சந்திப்பின் போது, “எஸ் ஐ ஆர்...
தமிழ்நாட்டு பண்பாட்டை அவமதித்த சி.வி.சண்முகம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் – மு.செந்திலதிபன் காட்டம்
தமிழ்நாட்டு பண்பாட்டின் அடித்தளத்தையே தகர்க்கும் வகையில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி .சண்முகம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என ம.தி.மு.க. பொருளாளர் மு.செந்திலதிபன் தெரிவித்துள்ளாா்.ம.தி.மு.க. பொருளாளர் மு.செந்திலதிபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...
கேடு கெட்டவர்..!! ஜெயலலிதா இருக்கும் போது சி.வி.சண்முகம் இப்படிப் பேசியிருக்க முடியுமா? – அமைச்சர் கீதா ஜீவன் காட்டம்..!!
அதிமுகவுக்குப் பெண்கள் மீது இருக்கும் வக்கிரமும் வன்மமும் வெளிப்பட்டிருக்கிறது. கெட்ட வார்த்தைகளில் திட்டுவதற்குக் கூட பெண் இனத்தைப் பயன்படுத்தும் கேடு கெட்டவர் சி.வி.சண்முகம் என அமைச்சர் கீதா ஜீவன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர்...
சி.வி.சண்முகத்தை கதறவிட்ட நீதிபதி! ஸ்டாலினுக்கு உச்சநீதிமன்றம் ஆதரவு! மகிழன் நேர்காணல்!
திட்டங்களுக்கு முதலமைச்சர் பெயர் வைக்க தடை விதிக்க கோரி சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கில், அரசியல் அரங்கில் எதிர்கொள்ள வேண்டிய விவகாரங்களை நீதிமன்றத்திற்கு கொண்டு வருவது ஏன்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளதாக பத்திரிகையாளர்...
அதிமுகவிடம் ரூ.100 கோடி வாங்கிவிட்டு பாஜகவுடன் கூட்டணி வைத்த பாமக! ரகசியங்களை உடைத்த ராஜகம்பீரன்!
பாமக நிறுவனர் ராமதாசை தனிமைப்படுத்த வேண்டும் என்று அன்புமணி நினைக்கிறார். ஆனால் அவர் அரசியல் செல்வாக்கு மிக்கவர் என்பதால் பல்வேறு கட்சியினரும் அவரை சந்தித்து பேசி வருகிறார்கள் என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன்...
