Tag: சுகாதாரத்துறை
புயல் பாதிப்புகளை எதிர்க்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் – சுகாதாரத்துறை
வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக உள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....
2 நாட்கள் காய்ச்சல் நீடித்தால் மருத்துவரை அணுகுங்கள் – சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
தமிழகத்தில் இன்ஃபுளூவன்சா காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் மருத்துவரை அணுகுங்கல் என சுகாதாரத்துறை அறிவுறித்தியுள்ளது.தமிழகத்தில் இன்ஃபுளூயென்சா காய்ச்சல் வேகமாக பரவி...
திருவள்ளூரில் போலி மருத்துவர் கைது
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் பிளஸ் 2 படித்துவிட்டு, பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டம் தமிழக – ஆந்திர எல்லையான ஆரம்பாக்கத்தில் முறையாக மருத்துவம் படிக்காமல்...
மாதவிடாய் சுகாதாரத் திட்டத்தின் கீழ் 43 லட்சம் பெண்கள் பயன் – சுகாதாரத்துறை
மாதவிடாய் சுகாதாரத் திட்டம் மூலம் 43 லட்சம் பெண்கள் பயனடைவதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கிராமப்புறங்களில் 10-19 வயதுக்குட்பட்ட இளம்பெண்களிடையே மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான இத்திட்டத்தை...
2000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்..
தமிழகம் முழுவதும் சுமார் 2000 இடங்களில் இன்று மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன.
இந்த மருத்துவ முகாம் தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு...
தீவிர சிகிச்சை பிரிவில் சுகாதாரத்துறை – டிடிவி தினகரன் சாடல்..
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சுகாதாரத்துறையை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசு மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்...
