Tag: சுகாதாரத்துறை
திருவள்ளூரில் போலி மருத்துவர் கைது
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் பிளஸ் 2 படித்துவிட்டு, பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டம் தமிழக – ஆந்திர எல்லையான ஆரம்பாக்கத்தில் முறையாக மருத்துவம் படிக்காமல்...
மாதவிடாய் சுகாதாரத் திட்டத்தின் கீழ் 43 லட்சம் பெண்கள் பயன் – சுகாதாரத்துறை
மாதவிடாய் சுகாதாரத் திட்டம் மூலம் 43 லட்சம் பெண்கள் பயனடைவதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கிராமப்புறங்களில் 10-19 வயதுக்குட்பட்ட இளம்பெண்களிடையே மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான இத்திட்டத்தை...
2000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்..
தமிழகம் முழுவதும் சுமார் 2000 இடங்களில் இன்று மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன.
இந்த மருத்துவ முகாம் தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு...
தீவிர சிகிச்சை பிரிவில் சுகாதாரத்துறை – டிடிவி தினகரன் சாடல்..
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சுகாதாரத்துறையை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசு மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்...
10 லட்சத்திற்கும் மேல் இதுவரை அபராதம்- அமைச்சர் மா. சுப்ரமணியன் தகவல்
சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் உணவகங்களுக்கு 10 லட்சத்திற்கும் மேல் அபராதம். அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்
தமிழ்நாடு சுகாதார நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் எளிதில்...
மருத்துவர்களுக்கு இன்ஃபுளுயன்சா தடுப்பூசி
மருத்துவர்களுக்கு இன்ஃபுளுயன்சா தடுப்பூசி.
மருத்துவர்கள் மருத்துவப் பணியாளர்களுக்கு இன்று முதல் இன்ஃபுளுயன்சா காய்ச்சல் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.தமிழகத்தில் இன்ஃபுளுயன்சா மற்றும் தொரோனா வைரஸ் தொற்று வெகம் எடுக்க தொடங்கியுள்ளது. அதனை கட்டுபடுத்தும் வகையில் தமிழக...