Tag: சு.வெங்கடேசன்

ஆளையே காணோம் என்ற பதட்டத்தில் நாடு இருக்க கூசாமல் ஆதரவு கேட்கிறது பாஜக – சு.வெங்கடேசன்

மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,”ஏற்கெனவே குடியரசு துணைத்தலைவராக இருந்தவர் திடீரென இராஜினாமா செய்தார். அதன் பிறகு அவர் பற்றிய எந்த விபரமும் கிடைக்கவில்லை. அவரை யாராலும் தொடர்பு...

இந்திக்கு விசுவாசத்தை காட்டுவதில் ரயில்வேக்கு ஏனிந்த ஆனந்தம்? – சு.வெங்கடேசன்

தமிழ் புறக்கணிப்பு, இந்தி விசுவாசத்தை காட்டுவதில் ரயில்வேக்கு ஏனிந்த ஆனந்தம்? என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளாா்.ஒன்றிய அரசின் துறைகளுக்கு இதுவே வேலையாகிவிட்டது. இந்தி மீதான விசுவாசத்தை...

தீவிரவாதிகளுக்கு உதவியவர்கள் யார்? தாக்குதல் நடந்தது எப்படி?… சு.வெங்கடேசன் தொடுத்த கேள்வி கணைகள்… திணறிய பாஜக…

பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரை கூட்டச் சொன்னோம். அரசு அதனை செய்யவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்  கூறியுள்ளாா்.மேலும்...

பதிவுத் தபால் சேவை செப்டம்பர் முதல் நிறுத்தம்… சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்!

பதிவுத் தபால் சேவை செப்டம்பர் முதல் நிறுத்தப்படுவது, மக்களை தனியார் கூரியர் நிறுவனங்களை நோக்கி தள்ளுகிற ஏற்பாடு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

கீழடி: ஒரு புதிய அரசியல் புயல்! தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிடாமல் மத்திய தொல்லியல் துறை தாமதித்து வருவது மத்திய பாஜக மற்றும் மாநில திமுக அரசுகளுக்கு இடையே நீண்ட காலமாக நிலவும் சித்தாந்த மோதலை மீண்டும் பற்றவைத்துள்ளது என்று...

சாமானிய மக்களின் கடன் என்றால் கழுத்தில் துண்டை போட்டு இழுக்கும் வங்கிகள் – எம்.பி.சு.வெங்கடேசன்

சாமானிய மக்களின் கடன் என்றால் கழுத்தில் துண்டை போட்டு இழுக்கும் வங்கிகள், பெருமுதலாளிகளின் மோசடி என்றால் கைகளை இறுகக் கட்டிக் கொள்கின்றன என்று நாடாளுமன்ற உறுப்பினர் மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.மேலும், இது தொடர்பாக அவர்...