Tag: சு.வெங்கடேசன்
“மோடியின் அகங்காரத்தை மண்டியிட வைத்த மாணவர்கள்”: எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சு.வெங்கடேசன் எம்பி ஆவேச உரை!
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இந்திய மாணவர் சங்கம் (SFI) மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) சார்பில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்...
“எல்லாத் தேர்விலும் பிழை செய்கிறீர்கள்… இப்போது உங்கள் தேர்வுத்தாளை மாணவர்கள் திருத்துகிறார்கள்!” – மத்திய அரசைச் சாடிய சு.வெங்கடேசன் எம்.பி.!
நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நீட் (NEET) உள்ளிட்ட போட்டித் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், மத்திய பாஜக அரசை மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்...
பிரதமரின் அறிவிப்பு வெறும் சமாளிப்பு நடவடிக்கை; கல்வி அமைச்சரை வைத்துக்கொண்டே நீதி பேசுவதா? – சு.வெங்கடேசன் எம்.பி. கடும் தாக்கு!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பு, மாணவர்களின் கோரிக்கைகளை திசைதிருப்பும் ஒரு "ஏமாற்று வேலை" என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.இது...
‘வந்தே மாதரம்’ சுற்றறிக்கை: இந்து ராஷ்டிர அரசியலின் முன்னெடுப்பு – எம்பி சு. வெங்கடேசன் கடும் கண்டனம்!
அனைத்து அரசு நிகழ்வுகளிலும் 'வந்தே மாதரம்' பாடலை முழுமையாகப் பாட வேண்டும் என்று ஒன்றிய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கை, இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள மத சுதந்திரத்திற்கும் பன்முகத்தன்மைக்கும் எதிரானது என்று மதுரை...
தொழிலாளர்கள் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் – சு.வெங்கடேசன் எம்.பி.
பெருநிறுவனங்கள் தொழிலாளர்களை எளிதில் சுரண்ட வழிசெய்வதற்கு உருவாக்கப்பட்டவைதான் நான்கு தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள். மக்களவையில் இதைச் சட்டமாக்கும் பா.ஜ.க.வின் முயற்சியைக் கடுமையாக எதிர்த்திருந்தோம் என சு.வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளாா்.இதுகுறித்து, சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ள...
சமூக நல்லிணக்கத்தைக் குலைக்க முயலும் பாஜக… மே 4 மக்கள் தோற்கடிப்பார்கள் சு.வெங்கடேசன் எம்.பி விமர்சனம்
தமிழ் நாட்டின் சமூக நல்லிணக்கத்தைக் குலைக்க முயலும் NDAவை மே 4ஆம் தேதி மக்கள் தோற்கடிப்பார்கள் என சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “10 ஆண்டுகாலம் தாங்கள்...
