Tag: சென்னை உயர்நீதிமன்றம்

எஸ்.ஐ.டி விசாரணை குறித்து பரப்பப்பட்டு வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை – டிஜிபி சங்கர் ஜிவால் அறிக்கை!

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என பொது வெளியில் தற்போது பரப்பப்பட்டு வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என காவல்துறை இயக்குநர்...

பாமக போராட்டத்திற்கு அனுமதிக்க உத்தரவிட முடியாது – சென்னை உயர்நீதிமன்றம் 

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து பாமக சார்பில் வள்ளுவர் கோடத்தில் போராட்டம் நடத்த அனுமதிக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை...

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலாவை விசாரிக்க அனுமதி!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எதிர்தரப்பு சாட்சியாக எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவில்,...

தேர்தல் அதிகாரியை மிரட்டிய விவகாரம்… எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு 

தேர்தல் அதிகாரியை மிரட்டியது தொடர்பாக முன்னாள்  அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலின்போது, கரூர் பழனியப்பா நகரில்...

அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க்ககூடாது என அளித்த விண்ணப்பம் மீது ஒரு வாரத்தில் உத்தரவு!

அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க்ககூடாது என்று அளித்த விண்ணப்பம் மீது ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில், தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை...

அமைச்சர் பெரியகருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கு ரத்து… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2016 சட்டமன்ற தேர்தலிலின்போது திருப்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளராக கே.ஆர்.பெரிய கருப்பன் போட்டியிட்டார். தேர்தல் பிரச்சாரத்தின்போது...