Tag: சென்னை உயர்நீதிமன்றம்
சிக்கிய அந்த சார்? அண்ணாமலை கைது? தாமோதரன் பிரகாஷ் நேர்காணல்!
பொள்ளாச்சி விவகாரத்தை திமுக பெரிய அளவில் எடுத்துச்சென்றதை போல, அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தை எடுத்துச்சென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாகவும், ஆனால் அது எடுபடாது என்றும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன்...
உதயநிதிக்கு குறி! வெளுத்த உச்சநீதிமன்றம்! விளாசிய பத்திரிகையாளர் மணி!
டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்துள்ளது திமுகவுக்கு மிகப் பெரிய வெற்றியாகும் என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.mடாஸ்மாக் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் மணி யூடியுப்...
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சாதியினருக்கும் பிரதிநிதித்துவம் : வழக்கறிஞர்கள் தீர்மானம்!
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமூகத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் தர வேண்டும்.சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழுவில் தீர்மானம்!சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமுதாயத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம்...
காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் வழக்கு – ஏப்ரல் 3ம் தேதிக்கு ஒத்திவைப்பு
டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம்தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் 2025 முதல் நடைமுறைக்கு வரும் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி சுற்றுச்சூழல் மற்றும வனப்பாதுகாப்பு தொடர்பான...
ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கு: எஸ்.எஸ்.ஐ உள்பட 4 பேருக்கு ஜாமின் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு!
சென்னையில் தனியார் நிறுவன ஊழியரை கடத்தி ரூ.20 லட்சம் பணம் பறித்த வழக்கில் சிறப்பு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 4 பேருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த...
முனைவர் ரேவதியின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து – சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் திமுக எம்.பி. ஆ.ராசா கலந்து கொண்டு பேசிய நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை பச்சையப்பன் கல்லூரி...