Tag: சென்னை உயர் நீதிமன்றம்

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்யலாம் – உயர் நீதிமன்றம்

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்யலாம் என உயர் நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன் உத்தரவிட்டுள்ளார்பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டார்....

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து...

கனியாமூர் பள்ளி மாணவி மரணம் – உயர் நீதிமன்றம் கேள்வி

கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தை தொடர்ந்து நடந்த கலவரம் தொடர்பாக மாணவியின் தாயாரை இன்னும் ஏன் விசாரிக்கவில்லை? காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.கடந்த 2022ம் ஆண்டு மாணவி உயிரிழந்ததை அடுத்து...

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அறிக்கை அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் குடித்து 49 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும்...

கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கு – நாளை விசாரிப்பதாக உயர்நீதிமன்றம் ஒப்புதல்..

கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்புகள் தொடர்பான வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் குடித்து 37 பேர் பலியான சம்பவம் நாடு...

செட்டில்மென்ட் ஆவணம் பதியமறுத்த பதிவாளர் ஆஜராக ஆணை

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி செட்டில்மென்ட் ஆவணத்தை பதிவு செய்ய மறுத்த ஆவடி சார் பதிவாளர் நேரில் ஆஜராக வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை சூளையைச் சேர்ந்த சுகந்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில்...