Tag: சென்னை
கணவரை காலி செய்த மனைவி – வாக்குமூலம் கொடுத்த படுபாதகி
கணவரை காலி செய்ததாக மனைவி வாக்குமூலம் கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை வில்லிவாக்கம் பகுதியில் கவுஸ் பாஷா(46) என்பவரை மனைவி சஜிதா பானு கொலை செய்ததாக கைது.தன்னுடைய தவறான நடவடிக்கைகளை...
10 ஆண்டுகளாக போலீசுக்கு டிமிக்கி கொடுத்து வந்த குற்றவாளி அதிரடி கைது
கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை வேலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்னையில் கைது செய்தனர்.சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த முத்து என்ற...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு
சென்னையில் ஆபரன தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது.நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தங்கத்திற்கான சுங்கவரி 15 விழுக்காட்டில் இருந்து 6 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.சுங்க வரி குறைந்ததையடுத்து தங்கத்தின் விலை சவரனுக்கு...
கல்வராயன் மலைப்பகுதி மக்களை நேரில் ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு
கல்வராயன் மலைப்பகுதி மக்களை முதலமைச்சரோ அல்லது அவருக்கு இணையான அமைச்சர்களோ நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.கல்வராயன் மலை வாழ் மக்களின் வாழ்வாதாரம் மேம்பாடு குறித்து...
லஞ்சம் வாங்கிய 3 போக்குவரத்து போலீசார் சஸ்பென்ட்
சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் போக்குவரத்து போலீசாருக்கு வாக்கி டாக்கி மூலம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். வாகன சோதனையில் ஒழுக்கம் குறித்து உயரதிகாரிகள் காவலர்களிடம் கூற வேண்டும், இல்லையென்றால் அவர்கள் துறை...
மக்களுக்கு தி.மு.க. அரசு எப்போதும் துணை நிற்கும் – அமைச்சர் உதயநிதி
புழல் அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் 2124 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் விழா இன்று (ஜூலை 23) நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு வீட்டுமனை...
