Tag: செயின் பறிப்பு

பெண் காவலரிடம் செயின் பறிப்பு சம்பவம் எதிரொலி: காவல்துறை அதிரடி முடிவு

மின்சார ரயில் வழித்தடங்களில் இரவு நேரங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பிளாட்பாரங்களிலும் இரவு 10-12 மணி வரை  தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில்...

ஒயு்வு பெற்ற தலைமை ஆசிரியையிடம் 5 பவுன் நகை கொள்ளை

தேவர் குளம் அருகே வீட்டில் ஜெபம் செய்து கொண்டிருந்த தலைமை ஆசிரியையிடம் செயின் பறிப்பு. மிளகாய் பொடியை தூவி கொள்ளையடித்த மர்ம நபருக்கு வலை வீச்சு.நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள தடியாபுரம்...

புத்தாண்டை வரவேற்று வீதியில் கோலம் போட்ட பெண்ணிடம் செயின் பறிப்பு- திருடனை போலிஸார் தேடிவருகின்றனர்!

ஆந்திராவில் நள்ளிரவில் நேரத்தில் புத்தாண்டை வரவேற்று வீதியில் கோலம் போட்டுகொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலியை திருடன் பறித்து கொண்டு ஓடிய  சம்பவம் பெரும் பரபரப்பு.ஆந்திர மாநிலம் அனந்தபுரம் நகரில் ஆசிரியையாக...

தஞ்சையில் வீடு புகுந்து செயின் பறிப்பு.. மங்கி குல்லா கொள்ளையர்களால் பரபரப்பு..

தஞ்சையில் மங்கி குல்லா கொள்ளையர்கள், வீட்டிற்குள் புகுந்து பெண்களிடம் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் கீழவஸ்தா சாவடி பகுதியைச் சேர்ந்தவர்கள் பன்னீர்செல்வம்- இந்திராணி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகள்கள்...

தமிழகம் முழுவதும் செயின் பறிப்புக் கொள்ளையர்களின் அட்டகாசம் – தீவிர தேடுதல் வேட்டையில் தமிழக காவல்துறை

தமிழகம் முழுவதும் உலா வரும் செயின் பறிப்புக் கொள்ளையர்கள் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது தமிழக காவல்துறை.  தமிழகம் முழுவதும் ரயில் மூலமாக பல்வேறு இடங்களுக்கு சென்று செயின் பறிப்பு சம்பவங்களை நடத்தி...

மனைவியை கழுத்தறுத்து கொலை செய்து மாமனாருக்கு தெரிவித்த காதல் கணவன்

மனைவியை கழுத்தறுத்து கொலை செய்து மாமனாருக்கு தெரிவித்த காதல் கணவன் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் காதலித்து திருமணம் செய்த மனைவியை கழுத்து அறுத்து கொலை செய்து மாமனாருக்கு போன் செய்து தெரிவித்த...