Tag: செய்திகள்

ஒரு வாரமாக ஆட்டங்காட்டிய சிறுத்தைப்புலி வனத்துறையினரால் பிடிபட்டது!

ஐதராபாத்தில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒரு வாரமாக பீதியை ஏற்படுத்திய   சிறுத்தை  வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது.தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள “சர்வதேச அரை வறண்ட வெப்பமண்டலங்களுக்கான பயிர் ஆராய்ச்சி  நிறுவனம்” ...

தாய்பால் ஊட்டிய நிலையில் 4 மாத குழந்தை மூச்சு திணறி உயிரிழப்பு!

சென்னை ராஜமங்கலத்தில் 4 மாத ஆண் குழந்தைக்கு தாய் பால் ஊட்டிய நிலையில் குழந்தை மூச்சு திணறி உயிரிழந்துள்ளது.சென்னை ராஜமங்கலம் சிவசக்தி நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் அவரது மனைவி பிரியங்கா...

தலையை பக்கவாட்டில் சாய்ந்தவாறு பணியில் ஈடுபட்ட இளைஞர் – முதல்வரின் அறிவிப்பால் மகிழ்ச்சி

ஐதராபாத்தின் சந்திராயங்குட்டா பகுதியில் தலையை பக்கவாட்டில் சாய்த்துக்கொண்டு 10 மணிநேரம் ஒரு இளைஞா் வேலை செய்துள்ளாா்.தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் சந்திராயங்குட்டா பகுதியில் உள்ள ஷாஹி நகரில் வசிப்பவர் அமின் அகமது அன்சாரி. இவா்...

பிரதமர் நரேந்திர மோடிக்கு ராணுவ அணிவகுப்பு!

பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்தில் இருந்து நேரடியாக இலங்கை சென்றுள்ளாா். அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு வழங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடிக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு வழங்கப்பட்டது. இவா் தாய்லாந்தில் இருந்து...

மீண்டும் தமிழகத்தில் கால் பதிக்கும் ஃபோர்டு கார் தயாரிப்பு நிறுவனம்

தமிழகத்தில் 30 ஆண்டுகளாக கார் உற்பத்தி செய்து வந்த நிலையில் 2022ம் ஆண்டுடன் உற்பத்தியை நிறுத்திவிட்ட ஃபோர்டு (FORD) தமிழகத்தில் மீண்டும் தங்களது கார் இன்ஜின் உற்பத்தியை தொடங்க உள்ளது.சென்னையில் FORD நிறுவனம்...

வெளிநாட்டு நம்பர்களில் இருந்து வரும் மோசடி அழைப்புகளைத் தடுக்கும் வழிமுறைகள்

அடிக்கடி வெளிநாட்டு நம்பர்களில் இருந்து வரும் அழைப்புகள் பலருக்கும் அபாயகரமான அனுபவமாக மாறி வருகின்றன. இந்த அழைப்புகளை முறையாக தடுக்க மற்றும் பாதுகாப்பாக இருக்க சில முக்கிய வழிமுறைகள்:அடிக்கடி வெளிநாட்டு நம்பர்களில் இருந்து...