Tag: செய்த

இளம்பெண் மரணத்தில் திடீர் திருப்பம்: 22 வயது கல்லூரி மாணவியை கொலை செய்த அண்ணன்

பல்லடம் அருகே வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை 22 வயது கல்லூரி மாணவி காதலித்ததால் அண்ணனே ஆணவக்கொலை செய்து உள்ளதாக விசாரணையில் தொியவந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பருவாய் கிராமத்தை சேர்ந்த தண்டபாணி...

போலீசார் தாக்கியதால் வீரப்பனின் மைத்துனர் மரணம்..? வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

சந்தன கடத்தல் வீரப்பனின் மைத்துனர் அர்ஜூன் காவல்துறையினரால் தாக்கப்பட்டு மரணம் அடைந்ததாக எந்த புகாரும் இல்லை எனவே இந்த வழக்கை பற்றி விசாரிக்க நீதிமன்றம் மறுத்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை உயர்நீதி மன்றத்தில்...

இந்தியாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் செரியன் மறைவு – தலைவர்கள் புகழஞ்சலி

இந்தியாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த உலகப் புகழ்பெற்ற மருத்துவர் செரியன் மறைவையொட்டி பட்டுக்கோட்டையில் மனிதநேய நண்பர்கள் குழுவினர் இன்று அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி, மெழுகுவர்த்தி...

வேலை செய்த வீட்டில் திருடிய பெண் கைது – நகைகள் பறிமுதல்

அண்ணாநகரில் வேலை செய்த வீட்டில் தங்க நகைகளை திருடிய பெண் கைது. 15.3 கிராம் தங்க நகைகள் பறிமுதல்சென்னை, ஷெனாய் நகர், கிரசண்ட் ரோடு என்ற முகவரியில் வசித்து வரும் நீரஜா, பெ.வ/31,...