Tag: செய்த

மேய்சலுக்கு விட்ட ஆடுகளை அபேஸ் செய்த கும்பல் கைது!

தாம்பரம் அருகே காரில் சென்று ஆடுகளை திருடிய கும்பல் சிசிடிவி காட்சிகள் மூலம் நான்கு பேரை கைது செய்த போலீசார்.சென்னை தாம்பரம் சேலையூர் அடுத்த வேங்கைவாசல் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் என்கிற...

இராயப்பேட்டையில் வீடு அபகரிப்பு – ரூ.27 லட்சம் மோசடி செய்த நபர் கைது

சென்னையின் இராயப்பேட்டையில், வெளிநாட்டில் வசித்து வந்த பெண்ணின் வீடு மற்றும் கடைகளை அபகரித்து, பிறரிடம் வாடகைக்கு விட்டு, ரூ.27 லட்சம் மோசடி செய்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பெருங்குடியில் வசித்து வரும் சாரா...

சில்லி சிக்கன் தர மறுத்த பெண்…மதுபோதையில் இளைஞர் செய்த விபரீதம்…

சேலம் மாநகர், பெரிய புதூரில் நேற்று இரவு சில்லி சிக்கன் தர மறுத்த, பெண்ணின் வீட்டின் மீது  பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி சந்தோஷ்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சேலம்...

கஸ்டம்ஸ் ஆபிசர்  எனக்கூறி  நூதன‌ முறையில் லட்சகணக்கில் அபேஸ் செய்த கும்பல்…!

ஆன்லைனில் லுக் ஆப் மூலம் ரூ.20 ஆயிரத்து 300 முதலீடு செய்தால் நாள் ஒன்றுக்கு ரூ.700 வழங்கப்படும் என்ற விளம்பரத்தை நம்பி, புதுச்சேரியில் முதலீடு செய்த 300 பெண்களிடம் நூதன‌ மோசடி...! கஸ்டம்ஸ்...

ஆட்டோக்களை மட்டும் குறிவைத்து திருட்டு – 2 ஆட்டோக்களை பறிமுதல் செய்த போலீசார்!

ஆட்டோக்களை மட்டும் குறிவைத்து திருடும் திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னை அயனாவரம் சாலை மெயின் தெருவில் வசித்து வரும் 60 வயது முதியவர் துளசி ஆட்டோ ஓட்டி வருகிறார். துளசி கடந்த 26...

குடும்பத் தகராறில் தம்பியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த அண்ணன்…

பல்வேறு வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட தம்பியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த அண்ணன்..மது போதையில் தாயாரை அவதூறாக பேசியதால் நடந்த விபரீதம்...போலீசார் விசாரணைமதுரை மாவட்டம் மேலூர் அருகே வினோபா...