Tag: செல்வப்பெருந்தகை
முதலமைச்சரின் அமெரிக்க பயணம் – தமிழகத்தின் வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்பிற்கும் கிடைத்த வெற்றி! – செல்வப்பெருந்தகை
தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உயர்த்துகிற முயற்சியில் முதல்வரை பாராட்டுவது கடமை. முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தின் வெற்றி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு கிடைத்த வெற்றி என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/september-in-tamil-nadu-tasmac-shops-will-be-closed-on-17th/111185முதலமைச்சர், அமைச்சர்...
வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் – செல்வப்பெருந்தகை பங்கேற்கிறார்
வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல்வீர்கள் கூட்டம், நிர்வாகிகளுடன் கலந்தாய்வு சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள கேப்டன் மஹாலில் நாளை மாலை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு...
கலைஞர் அவர்களுக்கு நாணயம் வெளியிட்டதில் அரசியல் கிடையாது : செல்வப்பெருந்தகை
கலைஞர் அவர்களுக்கு தமிழக அரசும் ஒன்றிய அரசும் சேர்ந்து நாணயம் வெளியிட்டதில் அரசியல் கிடையாது. இவ்வளவு காலங்களாக கலைஞர் மீது வசைப்பாடிய பாஜக இனிமேலாவது திருத்தி திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு...
ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல்: வன்மையாக கண்டிக்கத்தக்கது – செல்வப்பெருந்தகை
ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கொலை மிரட்டல் யார் விடுத்திருந்தாலும், அவர்களை காவல் துறை உடனே கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு....
கேரளாவுக்கு ரூ.1 கோடி நிதி – செல்வப்பெருந்தகை
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கேரள மாநிலம் வயநாட்டில் உயிரிழந்தவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தப் பேரிடரில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கும் பாதிக்கப்பட்ட...
மத்திய அரசைக் கண்டித்து நாளை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் – செல்வப்பெருந்தகை அறிவிப்பு
பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டியுள்ள மத்திய அரசைக் கண்டித்து நாளை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
