Tag: செல்வப்பெருந்தகை
அதானி முறைகேட்டில் குட்டு வெளிபட்டுவிடும் – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
அதானி முறைகேடு குறித்த உண்மை வெளிவந்துவிடும் என்பதால் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை அமைக்க பாஜக அரசு மறுக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு.சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை...
யார் ஒட்டுண்ணி? அதைச்சொல்ல உங்களுக்கு அருகதையில்ல – செல்வப்பெருந்தகை காட்டம்..!
மகாராஷ்டிரா தேர்தல் பரப்புரையின் போது காங்கிரஸ் கட்சியை ஒட்டுண்ணி என விமர்சித்த பிரதமர் மோடிக்கு, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகாராஷ்டிரா மாநில தேர்தல்...
மகாத்மா காந்தியின் 156-வது பிறந்தநாள் – ஆவடியில் காங்கிரஸ் கட்சியினர் மரியாதை
மகாத்மா காந்தியின் 156-வது பிறந்தநாளையொட்டி ஆவடியில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நடை பேரணி மேற்கொண்டனர்.காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவுறுத்தலின்...
செல்வப்பெருந்தகையை கட்சியை விட்டு நீக்க வேண்டும் – ஜெய்சங்கர்
தான் தெரிவித்த கருத்திற்கு மன்னிப்பு கேட்க முடியாது என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு பகுஜன் சமாஜ் கட்சி மாநில பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் பதில் அளித்துள்ளார்.ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி...
இஸ்லாமிய சகோதர சகோதிரிகளுக்கு மீலாது நபி திருநாள் வாழ்த்துகள் : செல்வப்பெருந்தகை
இஸ்லாமிய இஸ்லாமிய சகோதர சகோதிரிகளுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீலாது நபி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இறை தூதரான நபிகள் நாயகம் தனது வாழ்நாள் முழுவதும் மதநல்லிணக்கம், சகோதரத்துவம், சமத்துவம் ஆகிய உயரிய...
கோவையில் நிர்மலா சீதாராமனை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கோவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அண்மையில் கோவையில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய நிதி அமைச்சர்...
