Tag: ஜவாஹிருல்லா
வக்ஃப் திருத்தச் சட்டம் – உச்சநீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பு மீது ஜவாஹிருல்லா கண்டனம்
"வக்ஃப்பைக் காப்போம் அரசியலமைப்பைக் காப்போம்" என்ற இயக்கத்தின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் - ஜவாஹிருல்லா அறிவித்துள்ளார்.அனைத்து இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் சார்பில்...
தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தை குறைப்பது நியாயமா? – ஜவாஹிருல்லா ஆவேசம்
சென்னையில் போராடி வரும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளாா்.மேலும், அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
ஜவாஹிருல்லா தலைமையில் பக்ரீத் பெருநாள் சிறப்பு தொழுகை…
பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்பட்ட வருகிறது. பக்ரீத் பண்டிகையையொட்டி நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் பக்ரீத் தொழுகையில் ஈடுபட்டனர்.சென்னை பிராட்வே டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக தலைவர்...
கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குவது பாஜகவுக்கு பிடிக்கவில்லை – ஜவாஹிருல்லா
பி.எம் ஸ்ரீ திட்டத்தில், தமிழ்நாடு கட்டாயமாக இணைய வேண்டும் என இன்று மத்திய அரசின் கல்வி அமைச்சர் அறிவுறுத்தியிருப்பது, தமிழகத்தை வஞ்சிப்பதையே காட்டுகிறது.கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குவது பாஜகவுக்கு பிடிக்கவில்லை-மனிதநேய மக்கள் கட்சி...
ஹத்ராஸ் வழிபாட்டு நிகழ்வில் நெரிசலில் சிக்கி 122 பேர் பலி – ஜவாஹிருல்லா இரங்கல்!
ஹத்ராஸ் வழிபாட்டு நிகழ்வில் நெரிசலில் சிக்கிப் பலியானவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் சிக்கந்தராவ் அருகே...
நீட் தேர்வை நடத்தும் தேசியத் தேர்வு முகமை தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டது – ஜவாஹிருல்லா!
நீட் தேர்வை நடத்தும் தேசியத் தேர்வு முகமை தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் நாட்டின் மாணவக் கண்மணிகளின்...