Tag: ஜவாஹிருல்லா
“25 ஆண்டாக சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும்!” – ‘சிங்கப்பெண்’ காவல் பிரிவு குறித்து ஜவாஹிருல்லா காரசாரம்!
25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் இஸ்லாமியச் சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் அல்லது அவர்களுக்கு 'ஃபர்லாங்' முறையில் நீண்டகால விடுப்பு வழங்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும்...
“சர்க்கரை விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்” – ஜவாஹிருல்லா
இந்தியாவில் சர்க்கரை விலை கடுமையாக உயர்ந்து வருவது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்குப் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஒன்றிய...
“விடுதலைப் போராட்டக் கனவுகளின் தொடர்ச்சியே சமத்துவம்!” – ஜவாஹிருல்லா சுதந்திர தின வாழ்த்து!
நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் எம்.எல்.ஏ-வுமான எம்.எச். ஜவாஹிருல்லா மக்களுக்குத் தனது இனிய விடுதலைத் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.விடுதலைப் போராட்டத்தின் உயர்ந்த கனவுகள்
சுதந்திர தினத்தை முன்னிட்டு...
“தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய தவெக!” — விவசாயிகள் கேள்வி எழுப்புவதாக ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு
தமிழக சட்டப்பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கை (Agri Budget) தாக்கல் செய்யப்பட்ட சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செயல்பாடுகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் (மமக) தலைவரும்...
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது: ஜவாஹிருல்லா கண்டனம்!
தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்புப் போராட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்திற்கு, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்....
கர்நாடக முதல்வர் சிவகுமாரை டெல்டா பகுதிக்கு அழைத்து வந்து கருகிய பயிர்களைக் காட்ட வேண்டும்: தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி!
திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமுமுக மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா பல்வேறு முக்கிய அரசியல் மற்றும் சமகாலப் பிரச்சினைகள் குறித்துப் பேட்டியளித்தார்.காவிரி, மேகதாது விவகாரமும் கோரிக்கைகளும்
தஞ்சாவூரில் காவிரி மற்றும்...
