Tag: ஜி.கே. வாசன்

சிறுபான்மையினரின் எண்ணங்களை த.மா.கா. தொடர்ந்து பிரதிபலிக்கிறது: ஜி.கே.வாசன் அதிரடி

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா)...

வேட்பாளர் பட்டியல் வெளியீடு…தாமரை சின்னத்தில் போட்டி ஏன்? –ஜி.கே.வாசன் விளக்கம்

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில் காங்கிரஸ் தாமரை சின்னத்தில் போட்டியிட முடிவு எடுக்கபட்டது.  இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக வடிவேட்பாளர் பட்டியலை அக்கட்சின் தலைவர்  ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ளாா்.வரும்...

தனி சின்னத்தில் போட்டியிடும் தமாகா – ஜி.கே.வாசன் அறிவிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளாா்.சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், தேசிய ஜனநாயக...

“காமக இணைப்பால் தமாகவுக்கு அரசியல் களத்தில் வசந்த காலம்” -ஜி.கே.வாசன் பெருமிதம்

ஜி.கே.வாசம் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் தமிழருவி மணியனின் காமராஜர் மக்கள் கட்சி சங்கமித்தது.ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்வில் தாமாகாவுடன் காமராஜர் மக்கள் கட்சி முறைபடி இணைந்தது. தமிழருவி மணியன் தனது கட்சியன்...

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

தமிழகம் முழு​வதும் மழைக்​கால முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை தாமதமின்றி மேற்​கொள்ள வேண்​டும், கடந்த காலங்களைப் போல் இந்த ஆண்​டும் தொடரக்​கூ​டாது என தமிழக அரசுக்கு தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில்...

48 மணி நேரம் கடந்தும் முதல்வர் நேரில் சென்று ஆறுதல் கூறாதது ஏன்? – ஜி.கே.வாசன்

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயத்தால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து 48 மணி நேரம் கடந்தும் முதல்வர் நேரில் சென்று ஆறுதல் கூறாதது ஏன் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.சென்னை எழும்பூரில் உள்ள தனியார்...