Tag: தமிழக அரசு
தொடரும் கொலைகள்… சட்டம் – ஒழுங்கைக் காக்கத் தவறிய தமிழக அரசு – அன்புமணி குற்றச்சாட்டு
காரைக்குடியில் கஞ்சா வணிகர் சாலையில் ஓட, ஓட வெட்டிக் கொலை: கொலை நடக்காத நாள்களே இல்லை எனும் அளவுக்கு சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு! என அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சி...
மக்கள் தொகை கணக்கெடுப்பு: நடிக்கும் தமிழக அரசு விழிப்பது எப்போது? -ராமதாஸ் கேள்வி
பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு 43% ஆக உயர்வு: தெலுங்கானாவில் நடந்தது சமூகநீதிப் புரட்சி- தூங்குவது போல் நடிக்கும் தமிழக அரசு விழிப்பது எப்போது? ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர்...
இட ஒதிக்கீடு குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தல்
கிராம ஊராட்சிகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 12.39% மட்டும் தான் பிரதிநிதித்துவமா? வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள்! என பாட்டாளி மக்கள் கட்சி, நிறுவனர், மருத்துவர் ச. இராமதாஸ் தனது வலைதள பக்கத்தில்...
ஜெயலலிதாவின் ஊழல் சொத்துக்கள்… தமிழக அரசிடம் ஒப்படைக்கும் பணி தீவிரம்!
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து தங்க வெள்ளி வைரம் நகைகளை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் பணி தொடங்கியது.ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் சொத்து...
நாளை வெளியாகும் ‘விடாமுயற்சி’ ….. சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு!
விடாமுயற்சி படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.அஜித்தின் 62 வது படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தை மீகாமன், தடையற தாக்க, தடம் ஆகிய படங்களை இயக்கிய...
குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைந்து விசாரிக்க நடவடிக்கை – தமிழக அரசு அறிவுறுத்தல்
குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.தமிழகத்தில் குழந்தைகள் மீதான குற்றங்களை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. மறுபுறம் குற்ற...