Tag: தமிழ்நாடு அரசு

மருத்துவ படிப்புகளில் சேர 6 நாட்களில் 25,000 மாணவர்கள் விண்ணப்பம்

தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் மருத்துவப்படிப்புகளில் சேர 6 நாட்களில் 25 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரிகள், தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரிகளில் 9050 எம்.பி.பி.எஸ்...

தமிழ்நாட்டில் 17 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழ்நாட்டில் 17 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழக தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக டிஜிபி சைலேஷ்குமார்...

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 7,006 புத்தொழில் நிறுவனங்கள் தொடக்கம்

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.புத்தொழில் நிறுவனங்களுக்கு உகந்த சூழலைக் கட்டமைத்து, அதிக எண்ணிக்கையில் புத்தொழில்களை உருவாக்க தமிழ்நாடு அரசு பல்வேறு...

புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள பல்வேறு குழுக்கள் அமைப்பு

 புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்திய தண்டனைச் சட்டம், இந்திய...

விவசாயம் மற்றும் மண்பாண்ட பயன்பாட்டிற்கு அனுமதியின்றி வண்டல் மண் மற்றும் களிமண் எடுக்க அனுமதி – மு.க.ஸ்டாலின்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஏரி, குளம், கண்மாய்களிலிருந்து விவசாயம் மற்றும் மண்பாண்ட பயன்பாட்டிற்கு அனுமதியின்றி வண்டல் மண் மற்றும் களிமண் எடுக்க அனுமதி வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.இது தொடர்பாக...

என்றும் தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – தமிழ்நாடு அரசு புகழாரம்!

என்றும் தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என தமிழ்நாடு புகழாரம் சூட்டியுள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகள். இந்திய அரசியலமைப்புச்...