Tag: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

குழப்பம் செய்ய வரும் ரவி, தன்கர்! ஸ்டாலின் சட்டம் கொண்டு வர வேண்டும்! வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நேர்காணல்!

ஆளுநர் ரவி, ஜெகதீப் தன்கர் ஆகியோர் குழப்பம் செய்வதற்காக வருவதாகவும், அவர்களுக்கு அவர்களின் மொழியில்தான் பதில் சொல்ல வேண்டும் என்றும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமாக ஆளுநர் ஆர்.என்.ரவி, குடியரசுத் துணை தலைவர்...

ஆளுநரின் ஊட்டி மீட்டிங்! செக் வைத்த ஸ்டாலின்!

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்த ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.ஆளுநர் நடத்த உள்ள துணை வேந்தர்கள் மாநாடு குறித்து வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பிரபல யூடியூப் சேனலுக்கு...

ரவி ஊட்டி மீட்டிங் நடக்காது! தடுத்து நிறுத்தும் ஸ்டாலின்!

ஊட்டியில் ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்தும் துணை வேந்தர்கள் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தடுத்து நிறுத்துவார் என்று திராவிட இயக்க ஆய்வாளர் வல்லம் பஷிர் தெரிவித்துள்ளார்.துணை வேந்தர்கள் மாநாடு குறித்து வல்லம் பஷிர் யூடியூப்...

யார பாக்க போயிருக்கீங்க எடப்பாடி? கால் மேல் கால் போட்டு ஜெயிக்க போறாரு ஸ்டாலின்!

ஓபிஎஸ், தினகரன் ஆகியோர் எடப்பாடியை எதிர்க்கும் மனநிலையில் இல்லை. அதனை எடப்பாடி புரிந்துகொண்டு பெருந்தன்மையோடு ஒன்றிணைந்த அதிமுகவை ஏற்படுத்த முயற்சிக்க  வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் வலியுறுத்தியுள்ளார்.அதிமுக ஒருங்கிணைப்பு, இது தொடர்பாக...

“ஷா”வுக்கு சவால் – தோலுரித்த ஸ்டாலின்! டென்ஷனான ஜெகதீப் தன்கர்!

நீதிபதி வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தை, உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்துடன் ஜெகதீப் தங்கர் ஒப்பிட்டு பேசுவது ஏற்புடையது அல்ல என்று  மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்த ஜெகதீப்...

ஸ்டாலின் விடுத்தது எச்சரிக்கை! பதில் இருக்கா அமித்ஷா! விளாசும் பாலச்சந்திரன் ஐஏஎஸ்!

ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பால், பாஜகவினர் நீதிபதிகள் குறித்தும், அவர்களது நேர்மைத் தன்மை குறித்தும் கேள்வி எழுப்புகிறார்கள். இதன் மூலம் நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுக்கிறார்கள் என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி...