Tag: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
விடிய விடிய கதறியும் வேஸ்ட்! மோடி சட்டத்தை ரத்து செய்யும் உச்சநீதிமன்றம்!
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் தான் ஒரே நிவாரணம் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் சிறப்பு அமர்வை ஏற்படுத்தி விரைந்து விசாரிக்க...
அதிமுக + பாஜக கூட்டணியால் 1996 வரலாறு திரும்புமா? அந்த “11 மாதம்” பிளான்!
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 12 மாதங்களே உள்ள நிலையில், அடுத்து வரும் மாதங்களில் திமுக அரசுக்கு பாஜக பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.1996 சட்டமன்ற தேர்தலில்...
தொகுதி மறுவரையறை : சுப்ரீம் கோர்ட்டே நினைச்சாலும் முடியாது! எச்சரிக்கும் பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ்!
மத்திய அரசு தொகுதி மறுவரையறை ஆணையம் அமைத்துவிட்டால், அது எடுக்கும் முடிவுகளில் உச்சநீதிமன்றமோ, நாடாளுமன்றமோ தலையிடவோ, திருத்தம் மேற்கொள்ளவோ முடியாது என்று பாலச்சந்திரன் ஐஏஎஸ் எச்சரித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரியான நேரத்தில்...
உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின வலியுறுத்தல்!
உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின வலியுறுத்தியுள்ளார்.சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 75-வது ஆண்டு விழா மற்றும் சென்னை வழக்கறிஞர்கள் சங்கத்தின்...
செட்டிங் செய்கிறதா திமுக? செஞ்சுவிட்ட ஆளுர் ஷாநவாஸ்!
மத்திய அரசு தமிழ்நாட்டின் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்தி வருவதாகவும் அதை ஏதோ மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான மோதல் போக்கு போன்று விஜய் சித்தரிப்பதாகவும், விசிக துணை பொதுச்செயலாளர் ஆளுநர்...
ஸ்டாலின் கொடுத்த அடுத்த அடி! பரவும் ஆதரவு மிரளும் மோடி!
நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை என்ற ஆபத்தான சூழலை அனைத்துக் கட்சிகளும் ஒரேவிதாக பார்த்து, கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு அவர்கள் செய்யக்கூடிய நேர்மையான சேவையாக இருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர்...