Tag: தமிழ்நாடு

ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவியில் இருந்து நீக்கக்கோரி வழக்கு – வழக்கறிஞர் ஜெய்சுகின்

தமிழ்நாடு ஆளுநரை உடனடியாக நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியின் செயல்பாடு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக...

சனாதன சக்திகளின் சதி அரசியலை முறியடிப்போம் – திருமாவளவன்

தந்தை பெரியாருக்கு எதிரான அவதூறுகள்: சாதி ஒழிப்புக் கருத்தியல் மீதான வெறுப்பு அரசியலின் ஃபாசிசத் தாக்குதல்! சனாதன சக்திகளின் சதி அரசியலை முறியடிப்போம் என்று விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது...

மகளிர் உரிமை தொகை: புதிதாக விண்ணப்பிக்க விரைவில் அறிவிப்பு

மகளிர் உரிமைத் தொகை இதுவரை விண்ணப்பிக்காமல் உள்ளவர்கள் புதியதாக விண்ணப்பிக்க விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.மகளிர் உரிமைத் தொகை இதுவரை விண்ணப்பிக்காமல் உள்ளவர்கள் புதிதாக விண்ணப்பிக்க...

தமிழக மக்களை கவர்னர் அவமதித்து விட்டார்: சபாநாயகர் அப்பாவு

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சபாநாயகர் அப்பாவு கண்டனம்தெரிவித்துள்ளார். தமிழக மக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி அவமதித்துவிட்டார். தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என்று கேட்க ஆளுநருக்கு எந்த உரிமை கிடையாது. எழுதி...

தமிழக விஞ்ஞானி நாராயணனுக்கு ஐ.ஐ.டி கோரக்பூரின் வாழ்நாள் சாதனையாளர் விருது – முர்மு

தமிழ்நாட்டை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி நாராயணனுக்கு ஐ.ஐ.டி கோரக்பூரின் வாழ்நாள் சாதனையாளர் விருது. ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் முர்மு விருதை வழங்கினார். கேரள மாநிலம் வள்ளிமலையில் செயல்படும் திரவ உந்து ஆராய்ச்சி...

யுஜிசி விதிமுறைகளை மாற்றி மாநில உரிமைகளைப் பறிப்பதா? – வைகோ கண்டனம்

யுஜிசி விதிமுறைகளை மாற்றி மாநில உரிமைகளைப் பறிப்பதா? என  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தொரிவித்துள்ளார்.பல்கலைக்கழக மானிய குழு - யுஜிசி விதிமுறைகளில் திருத்தம் செய்வதற்கு வரைவு அறிக்கை ஒன்றிய அரசால்...