Tag: தமிழ்நாடு
வக்பு வாரிய சட்டமசோதா – நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் ஆட்சேபனை தெரிவித்த திருமாவளவன்
மத்திய அரசின் வக்பு வாரிய சட்டமசோதா குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் விசிக தலைவர் திருமாவளவன் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.மத்திய அரசின் இந்த வக்பு வாரிய சட்டமசோதா சிறுபான்மை மக்களுக்கான உரிமைகளை பறிப்பதாக அமைந்துள்ளது...
தமிழகத்தில் செப். 17-ல் டாஸ்மாக் கடைகள் விடுமுறை…!!
தமிழகத்தில் முக்கிய தலைவர்களின் பிறந்த தினம் மற்றும் முக்கிய பண்டிகை தினம் போன்றவைகளில் மதுக்கடைகள் மூடப்படுவது வழக்கம். அந்த வகையில் வருகிற 17ஆம் தேதி தமிழகத்தில் மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படுகிறது.இதனை முன்னிட்டு...
இப்படி எல்லாம் கேள்வி கேட்கக் கூடாது – நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆவேச பேச்சு
அப்படி என்ன கேள்வி கேட்டார் அந்த இளைஞர்? பத்திரிகையாளர்கள் இதனை ஒளிப்பதிவு செய்யக்கூடாது என்று வலியுறுத்தியதால் பரபரப்பு.
கோவை மாவட்டம் சூலூர் அருகே ஊஞ்சபாளையத்தில் இளைஞர் ஒருவர், செமிகன்டக்டர் குறித்து மத்திய அரசின் நிலைப்பாடு...
தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வு
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்கான முதல் நிலைத்தேர்வு நடைபெறுகிறது.2,327 பணியிடங்களுக்கு 7.93 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழகத்தில் உள்ள...
தோட்டத்து வீட்டில் புகுந்த நாகப்பாம்பு
பெரியகுளம் (தேனி மாவட்டம்) அழகர்சாமிபுரம் கண்மாய்கரை பகுதி தோட்டத்து வீட்டில் முகமது என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவரது வீட்டில் நாகப்பாம்பு புகுந்துள்ளது. பெரியகுளம் தீயணைப்பு வீரர்கள் பாம்பை கண்டுபிடிக்க இயலவில்லை. வனத்துறையினருக்கு உதவிடும்...
தமிழ்நாட்டில் மீண்டும் தொழில் தொடங்கும் ஃபோர்டு
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலிடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார்.மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்காக லிங்கன் எலக்ட்ரிக், விஷே பிரசிஷன் மற்றும் விஸ்டியன் போன்ற பல்வேறு முன்னணி அமெரிக்க நிறுவனங்களுடன் புரிந்துணர்வு...
