Tag: தமிழ்நாடு

கள்ளச்சாராய விவகாரம் – வைரமுத்து ட்வீட்

கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து கவிஞர் வைரமுத்து தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ள நிலையில், 165 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்...

இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதி மற்றும் பௌர்ணமியை ஒட்டி சென்னையில் இருந்து இன்றும் நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.தமிழக போக்குவரத்து கழகம் பயணிகளின் வசதிக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்தி...

சாராய வியாபாரி கடன் கொடுத்து சாராயம் வியாபாரம் – உறவினர்கள் குற்றச்சாட்டு

கள்ளக்குறிச்சி கருணாபுரம் சாராய வியாபாரி கூலி தொழிலாளர்களுக்கு தொடர்ந்து கடன் கொடுத்து சாராயம் வியாபாரம் செய்து வந்ததால் எத்தனை உயிரிழப்பு என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 47...

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் – ஒருவர் கைது

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் மேலும் ஒரு முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.சங்கராபுரம் பகுதியை சேர்ந்த ஜோசப் ராஜா என்பவரை சிபிசிஐடி காவல்துறை கைது செய்தது.புதுச்சேரியில் இருந்து சாராயம் மற்றும் மூலப்பொருட்களை வாங்கி...

நகர சரக்கு போக்குவரத்து திட்டம் – குழு அமைப்பு

சென்னை பெருநக நகர சரக்கு போக்குவரத்து திட்ட ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. 2030-ம் ஆண்டிற்குள்...

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டுகிறோம் – ஆவடி கமிஷனர்

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டுகிறோம் என ஆவடி கமிஷனர் சங்கர் பேட்டி அளித்துள்ளார்.ஆவடி காவல் ஆணையர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றவாளிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட 180 சவரம் நகை மற்றும் 36 செல்போன்களை...