Tag: தமிழ்நாடு
பத்திரிகை துறையில் ஜனநாயகத்தை பாதுகாத்தவர் முரசொலி செல்வம் – பேராசிரியர் காதர்மொய்தின் இரங்கல்
முன்னாள் முதல்வர் கலைஞர் மருமகன் முரசொலி செல்வம் பத்திரிகை துறையில் ஜனநாயகத்திற்கு பாதுகாப்பாக இருந்தார் என்று பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் இரங்கல் தெரிவித்துள்ளார்.முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மருமகனும்,...
கழகத்தின் கொள்கைச் செல்வம் மறைவு – இடி போல என் நெஞ்சத்தைத் தாக்கியது – முதல்வர் மு.க.ஸ்டாலின்
தலைவர் கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்த பிறகு, நான் சாய்வதற்குக் கிடைத்த கடைசித் தோளை, கொள்கைத் தூணை இழந்து நிற்கிறேன் என்று முதலவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் அன்பு மருமகனும்,...
பூஜை பண்டிகையால் விமான டிக்கெட் விலை கிடுகிடு உயர்வு…!
தமிழ்நாட்டில் பூஜை திருவிழா தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா தளங்களுக்கும் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு.மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி,...
மின்வாரிய அதிகாரிகளுக்கு செந்தில் பாலாஜி எச்சரிக்கை
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மின் பகிர்மான மண்டலங்களில், வட கிழக்கு பருவ மழையினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்...
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி காங்கிரஸ் விழிப்புணர்வு பேரணி
சென்னை முகப்பேரில் நடைபெற்ற காங்கிரஸ் மத நல்லிணக்க விழிப்புணர்வு பேரணியில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.காந்தி பிறந்த நாள் மற்றும் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கமிட்டி சார்பாக மத...
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆய்வு – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை .நேற்று துணை முதலமைச்சர் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை நடத்தினார்.அதைத்...
