Tag: தமிழ்நாடு

மீண்டும் உருவெடுக்கும் கொரோனா- அச்சத்தில் மக்கள்

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.சிங்கப்பூர், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் JN.1 என்ற புதிய வகை கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில்,  இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின்...

தாம்பரம், கோயம்பேடு பகுதிகளில் வழக்கம்போல் செயல்பட தொடங்கிய போக்குவரத்து!

வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினால் மிக்ஜாம் புயல் உருவானது. இந்த புயலினால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் போன்ற கடலோர மாவட்டங்கள் பெரும் பாதிப்பிற்குள்ளானது. அதனால் பொது மக்களின்...

சவாலான இந்த பேரிடரை நாம் ஒன்றிணைந்து எதிர் கொள்வோம்….. முதல்வர் ஸ்டாலின்!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் வலுப்பெற்று மிரட்டி வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான இடங்களில் புயலின் எதிரொலியாக, பாதுகாப்பு காரணங்கள்...

4 மாவட்டங்களை தொடர்ந்து… ராணிப்பேட்டை மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள மிக்ஜம் வட கடலோர மாவட்டங்களை பந்தாடி வருகிறது. குறிப்பாக சென்னை வெள்ளத்தில் தத்தளிக்கிறது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் பாதுகாப்பு காரணம் கருதி மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. தொடர்...

தத்தளிக்கும் தலைநகரம்… ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்!

நேற்று இரவு முதல் தலைநகரம் சென்னையில் கொட்டி தீர்க்கும் கனமழையால் நகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. மக்கள் நடமாட்டத்தை குறைப்பதற்காக மற்றும் தேவையற்ற விபத்துகளை தவிர்ப்பதற்காக அரசு மற்றும் பொது நிறுவனங்கள் அனைத்திற்கும் பொது...

மக்களே உஷார்…கரையை நெருங்கும் மிக்ஜம் புயல்!

இன்று பிற்பகல் நிலவரப்படி அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள மிக்ஜம் புயல் சென்னைக்கு 90 கிலோ மீட்டர் வடகிழக்கிலும், நெல்லூருக்கு 140 கிலோ மீட்டர் தென்கிழக்கிலும் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 10 கிலோமீட்டர்...