Tag: தமிழ் நாடு

சடன் பிரேக் போட்டதால் நேர்ந்த துயரம்…மருத்துவமனையில் குழந்தைகள் அனுமதி

தனியாா் பேருந்து ஓட்டுநா் சடனாக பிரேக் போட்டதால் மதன்குமாா் மற்றும் அவரது சகோதரி கையில் இருந்த குழந்தைகள் படிக்கட்டில் விழுந்தனா்.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முத்துராமலிங்க புரத்தை சேர்ந்தவர் மதன்குமார். அவரது தனது...

அரசு திட்டத்தில் முதல்வரின் பெயரை பயன்படுத்தலாம் – உயர்நீதிமன்றம்

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அரசு திட்டத்தில் முதலமைச்சரின் பெயரை பயன்படுத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்த நிலையில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி தொடங்கவுள்ள நலம் காக்கும் ஸ்டாலின்...

பாரா மெடிக்கலுக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடக்கம்…

பாரா மெடிக்கல் எனும் மருத்துவம் சார்ந்த துணை பட்டபடிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் B.Sc நர்சிங், பி.பார்ம், பிசியோதெரபி உள்ளிட்ட 19 வகையான 4 வருட பட்டப்படிப்புகளுக்கும், பார்ம்...

எதிர்க்கட்சித் தலைவர் நீலிக் கண்ணீர் வடிக்கிறாரா? – .ஆர்.பி.ராஜா

ஒரு சில நாட்களுக்கு முன்பு “முதலமைச்சர் அவர்கள் பூரண நலம் பெற வேண்டும்” என "சுந்தரா டிராவல்ஸ்" யாத்திரையில் சொன்ன அதே எதிர்கட்சி தலைவரின் நாக்குதான் இப்போது “ஆஸ்பத்திரியில் டேபிள் மீட்டிங்” என...

கவின் ஆவணப் படுகொலை – பா.இரஞ்சித் கண்டனம்

தூத்துக்குடி மாவட்டத்தை சோ்ந்த மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ் ஆவணப்படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்த் திரைப்பட இயக்குநா் பா.இரஞ்சித் அறிக்கையினை வெளியிட்டுள்ளாா்.மேலும், இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகா,...

சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் – மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ் நாடு அரசை கேட்டுக் கொண்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டம், ஏரல்...