Tag: தமிழ் நாடு
வந்தே பாரத் தாரை வார்க்கப்பட்டதற்கு தொடர்வண்டித்துறையின் அலட்சியமே காரணம் – அன்புமணி ஆவேசம்
தமிழ்நாட்டிற்கான வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் பிற மாநிலங்களுக்கு தாரைவார்க்கப்பட்டதை மீட்டெடுத்து, புதிய வழித்தடங்களில் இயக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளாா்.மேலும், இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...
பணியாளர்களின் ஊதியம் 26 ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் – சுப்பராயன் வலியுறுத்தல்
ஆஷா பணியாளர்களின் குறைந்த பட்ச ஊதியம் 26 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அதனை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் வலியுறுத்தினார்.சென்னை எழும்பூரியில் உள்ள ராஜரத்தினம்...
ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ரத்து – பள்ளிக்கல்வித் துறை
ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ -...
சமூகநீதியை அரசு நிலைநாட்ட வேண்டும் – இராமதாஸ் கோரிக்கை
மாமல்லை மாநாடு மாபெரும் வெற்றி, சாத்தியமாக்கிய சொந்தங்களுக்கு நன்றி மற்றும் சமூகநீதியை அரசு நிலைநாட்ட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளாா்.மேலும், இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...
பழங்குடியின மக்களுக்காக புதிய திட்டம் அறிமுகம் – மண்டல இணைப் பதிவாளர் அறிவிப்பு
கூட்டு வட்டி என்ற கொடிய வட்டி முறையில் சிக்காமல் கூட்டுறவு சங்கங்களில் தனிவட்டி முறையில் உறுப்பினர்கள் கடன் பெற்று தங்களது பொருளாதார நிலையில் மேம்படுத்தி கொள்ள வேண்டுமென்று மண்டல இணைப் பதிவாளர் கூறியுள்ளாா்.நீலகிரி...
2026 தேர்தலில் அதிமுக கட்சி அழிந்துவிடும் என அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி!
2026 தேர்தலில் வேட்பாளரை நிறுத்தாவிடில் நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் கட்சி அழிந்துவிடும் என்று அதிமுக தொண்டர்கள் தெரிவித்தனர்.2026 தேர்தலில் நெல்லை, பாளையங்கோட்டை தொகுதிகளை அதிமுகவுக்கே ஒதுக்க வேண்டும் நெல்லை மாவட்ட என அதிமுக...
