Tag: தமிழ் நாடு

உள்நோக்கத்தோடு வானிலை அறிக்கையில் இந்தி திணிப்பு – செல்வப்பெருந்தகை கண்டனம்

இந்தி மொழிக்கு இங்கு யாரும் விரோதிகள் கிடையாது. தமிழ்நாட்டில் தற்போது உள்நோக்கத்தோடு வானிலை அறிக்கையில் இந்தியை திணித்துள்ளது. ஒன்றிய அரசின் ஆதிக்க உணர்வையே காட்டுகிறது என செல்வபெருந்தகை தனது வலைதள பக்கத்தில் கண்டனத்தை...

பெரும் சர்ச்சைக்கு வழிவகுக்கும் மும்மொழி அறிக்கை – இந்தி திணிப்பின் உச்சம்

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ், ஆங்கிலம், ஹுந்தி என மும்மொழியில் அறிக்கை. இந்தி திணிப்பை தொடங்கியது. தினசரி வானிலை அறிக்கைகள் தமிழ் & ஆங்கிலத்தில் சென்னை வானிலை மையம் வெளியிட்டு வந்த நிலையில்,...

தொடர் விடுமுறையை முன்னிட்டு அரசு அறிவிப்பு – ஷாக்கான அரசு ஊழியர்கள்

அரசு ஓய்வூதியம் பெறும் ஊழியர்களுக்கு மார்ச் மாதத்தின் சம்பளம் ஏப்ரல் 2ம் தேதியில் வரவு வைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழ்நாடு அரசு, 2024-2025ம் நிதியாண்டுக்கான கடைசி நாளாகும் மார்ச் 31ம் தேதி...

நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகள்: நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய திருமாவளவன்

நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விசிக நிறுவனர், தலைவர்,தொல்.திருமாவளவன் தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.மேலும் இது குறித்து தனது பதிவில் கூறியிருப்பதாவது, ”2024 ஆம் ஆண்டு இளநிலை மருத்துவ கல்விக்கான...

ஏன் தேசியக் கல்விக் கொள்கை 2020 வேண்டாம்? – கல்வியாளர்களின் பார்வை

தேசிய கல்விக் கொள்கை நடைமுறைமாக்கலும் தமிழக நலன் சார்ந்த கல்வியார்களின் பார்வையும்' என்ற கருதரங்கத்தை அகில இந்திய கல்விபாதுகாப்பு கமிட்டியும் அறம் இணைய இதழும் இணைந்து நடத்தினர்.தியாகராயர் நகரில் உள்ள தக்கர் பாப்பா...

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு – நெடுஞ்சாலை துறைக்கு அன்புமணி கண்டனம்

40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வா? புதிய கொள்கை அறிவிக்கப்படும் வரை சுங்க கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும்! என அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.பா.ம.க. தலைவர், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு,”...