Tag: தமிழ் நாடு
திருவள்ளூரில் கொடி கம்பங்கள், கல்வெட்டுகள் அகற்றப்படும் – நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு
திருவள்ளூரில் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சி கொடி கம்பம், கல்வெட்டுகள் அகற்றப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.திருவள்ளூர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கொடி கம்பம், கல்வெட்டுக்கள் அகற்றப்பட்டு வருகிறது. பொது...
குப்பை எரிவுலைத் திட்டத்தை கைவிட வேண்டும் – துரை வைகோ வலியுறுத்தல்
வடசென்னையில் கொடுங்கையூர் பகுதியில் முன்னெடுக்கப்படும் குப்பை எரிவுலைத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று துரை வைகோ எம்பி கேட்டுக் கொண்டுள்ளாா்.மேலும், இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு...
ஆளும் கட்சியினருக்கு தேச உணர்வு இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் பேட்டி
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பில் திமுகவுக்கு எந்த பங்கு இல்லை அனைவருக்கும் தேச உணர்வு இருக்க வேண்டும். முக்கியமாக ஆளும் கட்சியினருக்கு தேச உணர்வு இருக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் பேட்டியளித்துள்ளாா்.பயங்கரவாதத்திற்கு...
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு நாளை மறுநாள் வெளியீடு…
10-ம் வகுப்பு தேர்வு முடிவு மே 19-ம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு முன்கூட்டியே வெளியாகிறது.தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு...
குற்ற வழக்குகளை நீதித் துறை துரிதமாக விசாரித்தால் குற்றங்களின் எண்ணிக்கை குறையும் – செல்வப்பெருந்தகை பேச்சு
குற்ற வழக்குகளை நீதித் துறை துரிதமாக விசாரித்து, தவறிழைத்தோருக்கு தண்டனை கொடுக்கும் என்ற எண்ணம் உருவானால், குற்றங்களின் எண்ணிக்கை நிச்சயம் குறையும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.மேலும், இது...
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை சிறை வரவேற்கத்தக்கது, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் இழப்பீடு வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இது குறித்து தனது வலைத்தளப்...
