Tag: தமிழ் நாடு

தொடரும் கொலைகள்… சட்டம் – ஒழுங்கைக் காக்கத் தவறிய தமிழக அரசு – அன்புமணி குற்றச்சாட்டு

காரைக்குடியில் கஞ்சா வணிகர் சாலையில் ஓட, ஓட வெட்டிக் கொலை: கொலை நடக்காத நாள்களே இல்லை எனும் அளவுக்கு சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு! என அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சி...

100 நாள் வேலைத்திட்டம் விரிவுபடுத்தப்படும் – அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு

மாநகராட்சிகளை, மாநகராட்சிகளோடு இணைத்துள்ள ஊராட்சிகளில் 100 நாள் வேலைத்திட்டத்தை விரிவுபடுத்துவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இந்த மாதம் 14-ந் தேதி தொடங்கியது. அப்போது 2025-2026-ம் ஆண்டிற்கான...

மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

ஐபிஎஸ் அதிகாரிகள் மூன்று பேரை பணியிடம் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஜி.ஜி பிரவேஷ்குமார் ஐபிஎஸ், சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமிகப்பட்டுள்ளாா். காவல் விரிவாக்க...

பாஜகவின் எச்.ராஜா ஒரு ஏழரை நாட்டு சனி – சேகர்பாபு விமர்சனம்

பாஜகவின் எச்.ராஜா ஒரு ஏழரை நாட்டு சனி என்றும் இனத்தால், மொழியால் மக்களை பிரிக்கும்  மதவாத சக்தி அவர் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளாா்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மாண்புமிகு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களிடம் வலியுறுத்தியுள்ளேன்! என விசிக நிறுவனர், தலைவர்,தொல்.திருமாவளவன் தனது வலைதள...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்! – ராமதாஸ் வலியுறுத்தல்

திமுக அரசின் துரோகத்தைச் சுட்டிக்காட்டினால் அச்சுறுத்துவதா? அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்! என பாட்டாளி மக்கள் கட்சி, நிறுவனர் ,மருத்துவர் ராமதாஸ் தனது வலைதள பக்கத்தில் வலியுறுத்தியுள்ளாா்.மேலும்...