Tag: தமிழ் நாடு
புளித்துப் போன நாடகங்கள்… அரங்கேற்றும் திராவிட மாடல் அரசு… அன்புமணி நக்கல்…
தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள், புளித்துப் போன நாடகங்களை மீண்டும் மீண்டும் அரசு அரங்கேற்ற வேண்டாம் என பா ம க தலைவா் மருத்துவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.மேலும், இதுகுறித்து தனது வலைத்தளப்பக்கத்தில்...
நாட்டை காக்கும் காவல்துறைக்கு பதக்கங்கள்… எட்டு கிராம் தங்கம், ரூ.25,000 அறிவிப்பு…
சுதந்திர தினத்தை ஒட்டி தமிழ்நாட்டை சேர்ந்த 24 போலீசாருக்கு குடியரசு தலைவர் பதக்கங்களை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.தமிழ்நாட்டை சேர்ந்த 24 போலீசாருக்கு குடியரசு தலைவர் பதக்கம் அறிவித்துள்ளது ஒன்றிய அரசு. தகைசால் பணிக்காக...
புயல், மழை, வெள்ளமென ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்கள் – முதல்வர் பெருமிதம்
நாளும் நம் நகரங்கள் இயங்க நள்ளிரவு, புயல், மழை, வெள்ளம் என எந்நேரமும் ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை நமது திராவிட மாடல் அரசு ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என தமிழக...
பா ம கவின் மாவட்டத் தலைவர் காலமானார்! அன்புமணி இரங்கல்…
திருவள்ளூர் மாவட்டம் சுண்ணாம்புக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவர் எஸ்.வி இரவி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன் என பா...
தமிழக மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள் – செல்வப்பெருந்தகை
தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் எனது உளங்கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா். மேலும், இதுகுறித்து தனது வலைத்தளப்பக்கத்தில்,...
திமுக அரசு அகற்றப்படும் நாள் தொலைவில் இல்லை – அன்புமணி
தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவுவதுவீரமல்ல. கோழைத்தனம். திமுக அரசு அகற்றப்படும் நாள் தொலைவில் இல்லை என பா ம க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளாா்.மேலும், இதுகுறித்து தனது வலைத்தளப்...
