Tag: தமிழ் நாடு

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு எங்கே இருக்கிறது? ராமதாஸ் கேள்வி

நெல்லையில் முதலமைச்சரின் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வெட்டிக் கொலை: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எங்கே இருக்கிறது? என அன்புமணி ராமதாஸ் தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.மேலும்...

விளம்பரத்திற்காக போராட்டங்கள் நடத்தும் அண்ணாமலை மக்கள் ஆதரவை பெற முடியாது – செல்வபெருந்தகை

டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்று அறிக்கை வெளியிட்டது அமலாக்கத்துறை. அந்த அறிக்கையில் எந்த அடிப்படையில் ஊழல் நடைபெற்றது என்பது பற்றி எந்த விவரமும் இல்லை. என மாநில் காங்கிரஸ் கட்சி...

மக்கள் தொகை கணக்கெடுப்பு:  நடிக்கும் தமிழக அரசு விழிப்பது எப்போது? -ராமதாஸ் கேள்வி

பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு 43% ஆக உயர்வு: தெலுங்கானாவில் நடந்தது சமூகநீதிப் புரட்சி- தூங்குவது போல் நடிக்கும் தமிழக  அரசு விழிப்பது எப்போது? ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர்...

நீதிமன்றத்தால்  தண்டனைக்கு உள்ளான குற்றவாளி தானே விஜய்..?  ED ரெய்டில் தவெக நாடகம்..!

ED ரெய்டு உள்நோக்கம் அற்ற உன்னதமானது என்றால்… ரெய்டு முடிவுகள் வெளிவரும் முன்னபே செய்தி வெளியிட்டது எப்படி? நடிகர் விஜய் நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்ட தண்டனைக்கு உள்ளான குற்றவாளி தானே?கீழே உள்ள செய்தியை படியுங்கள்:”சுற்றி...

பாலியல் வன்கொடு: பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இடைக்கால இழப்பீடு வழங்க உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை அண்ணா நகரில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 லட்ச ரூபாய் இடைக்கால இழப்பீட்டை நான்கு வாரங்களில் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது...

10 கோரிக்கைகள்: வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம் – வெங்கடாசலம்

அதானியின் 60,000 கோடி பெருமானம் உள்ள கடன்களை வாரா கடனாக 15000 கோடிக்கு விற்பனை செய்துள்ளனர். வாரா கடனை குறைந்த விலைக்கு விற்பனை செய்து வங்கிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளனர் - அனைத்து வங்கி...